நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து சிக்கினார்
Thinappuyal -0
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம்,நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையிலும், பொலிஸ் சீருடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறே, யாழ்ப்பாணம்...
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலியானவர்களில் இருவரின் சடலங்கள் ஏற்கனவே மீட்க்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த மேலும் மூன்று பேரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது .ஹெலிஹாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்ட போலீசார் காணாமல் போயிருந்த இளைஞர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது .
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட...
ஞாயிற்று கிழமைகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும் படியான அமைதியான மனம் படைந்தவர்களாக இருப்பர். அனைவரிடமும் அன்புடனும், உதவும் உள்ளத்துடனும் பழகுவார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே...
படுக்கையில் போய்ப்படுத்தவுடன் இன்றைய நாள் வீணாகிவிட்டதே என்றோ அல்லது செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லையே என்றோ கவலைப்படுகிறீர்களா. இதிலிருந்து விடுபட நீங்கள் நாளாந்தம் செய்ய வேண்டியவை:
1. உங்கள் நடவடிக்கைகளை உங்களிற்கு ஏற்ப மட்டுப் படுத்துங்கள்
அளவிற்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. ஓய்வு முக்கியம். காலையில் எழுந்தவுடன் இன்று செய்ய வேண்டியவற்றை நிரைப்படுத்துங்கள். அவற்றில் முக்கியமானவை எது தேவையில்லாதது எது ஒத்தி வைக்கக்கூடியது எது என்று வகைப்படுத்துங்கள்.
2. உடற்பயிற்ச்சி, தியானம், யோகா
உடற்பயிற்ச்சி தியானம், யோகாசனம்...
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு...
பம்பலபிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால், உடலினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப் பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த...
இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் கஷ்டப்படுவதை பற்றி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள், போலீசும் அதை கண்டுகொள்ளவில்லை.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன்...
கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சகீப் சுலைமானின் ஜனாஸா அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது...
அவரது ஜனாஸா மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சி காணொளி