பெண் அணிந்திருந்த புர்கினி ஆடையை கட்டாயப்படுத்தி நீக்கிய பொலிஸ்
பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரை ஒன்றில் பெண் அணிந்திருந்த புர்கினி ஆடையை கட்டாயப்படுத்தி நீக்கியதுடன் அவருக்கு பொலிசார் அபராதமும் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சில நகரங்களில் இஸ்லாமியர்கள் அணியும் புர்கினி ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு முதல் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்து வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான...
பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான் நாம் இன்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் நிலவு எப்போதும் வளர்வதும் இல்லை, தேய்வதும் இல்லை.
பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேபோல, பூமியின் துணைக் கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. நிலவு...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலங்கை பெண் கட்டாரில் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவும் காட்சி.
Thinappuyal News -
கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலங்கை பெண் கட்டாரில் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ
இணையத்தில் தீயாய் பரவும் காட்சி.
இன்று இணைய வலையமைப்புக்கள் இல்லை என்றால் அணுவும் இயங்காது என்ற நிலைதான் எங்கும் காணப்படுகின்றது.
இவ் இணையத் தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கு என்றுமே தனி வரவேற்பு காணப்படுகின்றது. இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவது Wi-Fi ஆகும்.
இதன் வேகம் அதிகமாக இருப்பதுடன் ஏனைய வயர்லெஸ் இணைய தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட தூரம் பயன்தரக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
இப்படியிருக்கையில் தற்போது உள்ள Wi-Fi தொழில்நுட்பத்தின் வேகத்தினை விடவும் 3...
மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாவது பூமியாக திகழும் புதிய கிரகம் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் குறித்த புதிய கிரகம் Proxima Centauri-யை சுற்றிவருகிறது.
இதுகுறித்து ஐரோப்பிய தேற்கு ஆய்வக செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹூக்கிடம் கேட்ட போது, நாளை புதிய...
ஒன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனமாக திகழும் அமேஷான் தனது வர்த்தகத்தினை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகின்றது.
இதன்படி தற்போது Hyundai காரினை ஒன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Prime Now, Drive Now எனும் புதிய வசதியின் ஊடாகவே ஹையுண்டாய் காரினை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஆர்டர் செய்த அதே நாளிலேயே காரியை டெலிவரி எடுக்கக்கூடிய வசதி காணப்படுதல் விசேஷ அம்சமாகும். எனினும் இவ்வசதி...
நோயில்லாத வாழ்க்கைக்கு சத்தான உணவுகள் மிக அவசியம்.
குறிப்பாக உணவில் காய்கறிகள் மட்டுமின்றி பழங்களையும் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு சத்தான ஆரோக்கியம் தரும் பழங்களை ப்ரஷ் ஜூஸ் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கேரட்
கேரட் ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதால் பல நோய்கள் வராமல் தடுக்கும். கேரட்டில் கரோட்டின் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி, குடற்புண், வயிற்று வலி, ஜீரண சக்தியை தூண்டி உணவை செரிக்க...
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் பினையில் !சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Thinappuyal -
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ் மாணவர் ஒன்றியத்தலைவர் சசிந்திரன் உள்ளிட்ட மூன்று தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக...
கோடை விடுமுறையின் இறுதி வாரத்தை நெருங்கிவிட்ட இந்நிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அனைத்து சாலைகளும் வாகன நெரிசலுக்கு உள்ளாக இருக்கிறது என போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனமான Bison Smart வெளியிட்டுள்ள தகவலின் படி, ஓகஸ்ட் 26, 27, 28, ஆகிய திகதிகளில் அதிகப்படியான போக்கு வரத்து நெரிசல் நாடு முழுவதும் ஏற்படும். குறிப்பாக 27ம் திகதி சனிக்கிழமை மிக...
எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல் மற்றும் கண்டனப்பேரணிக்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன. அன்றைய கண்டன பேரணியில் வடக்கின் அனைத்து மாவட்டங்களினிலிருந்தும் பேரணியாக புறப்பட்டு மக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இறுதியாக முதல் தமிழினப்படுகொலை அரங்கேற்றப்பட்ட முற்றவெளியினில் பொதுக்கூட்டத்துடன் மீண்டும் பொங்குதமிழ் பிரகடனம் வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனிடையே மீண்டும் இராணுவப்புலனாய்வு கட்டமைப்புக்களைவ வடகிழக்கில் இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் பொங்குதமிழ் தொடர்பில் கூடிய அக்கறையுடன் கண்காணித்து...