யுத்தம் தன்னாலேயே நிறைவு செய்யப்பட்டு வந்தது எனக்கூறிவந்த மஹிந்த தற்போது மாற்றுக் கருத்தினை கூறுவது ஏன்?
Thinappuyal -0
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாட்டில் தற்போது விடுதலைப்புலிகளோ அல்லது பயங்கர வாதமோ இல்லை என அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
இது வரைக்காலமும் யுத்தத்தினை நான் தான் நிறைவு செய்தேன் என மார்தட்டிக் கொண்ட மஹிந்த தற்போது விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நான் முழுமையாக நிறைவு செய்யவில்லை ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு யுத்தம் நிறைவடைந்தே காணப்பட்டது அதன் மீதிப் பாதியினையே நான் நிறைவு செய்தேன்.
இவ்வாறு யுத்தத்தில் சிறிதளவு பங்கு கொண்ட...
தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல்,குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் போன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் முடிவின்றி மீண்டும் மீண்டும் நிகழும்போது அவற்றிக்கு எதிராக சந்ததி சந்ததியாகப் போராடிக் கொண்டிருக்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்படுகின்றனர் என தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்...
உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயற்சி
Thinappuyal -
உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளான நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சிறார் ஒருவர் உட்பட 6 பேர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டது.
இதில் மரண தண்டணை விதிக்கப்பட்டு திகார் சிறையில்...
சோதனை ஓட்டத்தின் போது உலகின் நீளமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விமானம் தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 120 பேர்...
பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் மாவநெல்ல பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு, இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவநெல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவநெல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் இரவு 10...
கதிர்காமத்தில் சொந்த மகள் மீது தந்தையொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையினால் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
குறித்த தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் அறிவிக்கப்படவிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த தந்தை தனது...
தமிழ் மக்களுக்கு மஹிந்த துரோகம் இழைத்தது உண்மை – வெளிப்படையாக கூறிய சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ வடபகுதியிலுள்ள மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை. அதற்கு இடமளிக்கவுமில்லை என கூறினார்.
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை எனக்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு உட்கொள்ளாமல் 18 ஆண்டுகளாக தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பீலி பாய்.
சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போது உணவு அருந்துவதையே தவிர்த்திருக்கிறார், அதிலிருந்து சாப்பிடுவதே இல்லை. என்ன காரணத்திற்காக அவர் சாப்பாட்டை தவிர்த்தார் என்பது தெரியவில்லை.
இதனிடையே 1995ம் ஆண்டு பீலி...
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே 10 ஆவது இடத்தில் உள்ளார்.
உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கெடுப்பு நடத்தியது.
இந்தப் பட்டியலில் அமெரிக்க நடிகை ஜெனிஃபர் லோரன்ஸ் 2 ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவரது ஒட்டுமொத்த வருமானம் 46 மில்லியன் டொலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் மெலிசா மெக்கர்தி, 33 மில்லியன் டொலர்களுடன் உள்ளார்.
இந்தியாவில் தீபிகா படுகோனே (வயது...