காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.
காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற இவர் எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார்.
7 வயதுடைய இந்த சிறுமிக்கு இரண்டு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை காணப்படுவதாக அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கராதே விளையாட்டில் இணைந்துள்ள...
ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருப்போருக்கு, மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகம், வீடு என எங்கு சென்றாலும், ஒரே இடத்திலேயே நீண்டநேரம் உட்கார்ந்து, உடல் அசைவு இன்றி இருக்கும் நபரா நீங்கள்? அப்படியானால், உங்களுக்குத்தான் இந்த ஆய்வு மற்றும் அதன் முடிவுகள்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில், ஒரே இடத்தில் நீண்டநேரம் அசையாமல் அமர்ந்திருப்பதால், உடலின் இயக்கநிலை பாதித்து,...
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெய்யும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது.
* வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும்.
* லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. மேலும் உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து...
* சொந்த காலில் நில்!
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.
* உலகம் சுற்றும் வாலிபன்!
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள,...
விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு
Thinappuyal News -
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. "தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்" என்று கொக்கரிக்கிறார்...
சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது.
எனினும் இம்முறையானது வினைத்திறன் குறைந்த முறையாகவே இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது இதன் வினைத்திறனை 97 சதவீதம் வரை அதிகரித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சூரிய படலத்தைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான...
தற்போது உலகெங்கிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது.
இதனால் சாதாரண கைப்பேசிகளின் பாவனையும் குறைவடைந்துவருகின்றது.
இந்நிலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்களுக்கு அமைவாக அவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் விரைவாக சார்ஜ் அற்றுப் போகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது பாவனையிலுள்ள மின்கலங்களை விடவும் இரண்டு மடங்கு நேரத்திற்கு மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக குறித்த நிறுவனம் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய மின்கலங்கள்...
ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் வயதான அல்லது முதிய மரம் என்று கருதப்படும் மரம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Bosnian pine (Pinus heldreichii) எனும் இம் மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து காணப்படுகின்றதாக அவர்கள் கருதுகின்றனர்.
இதன்படி தற்போது குறித்த மரத்தின் வயது 1,075 ஆண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்வீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இம் மரம் ஏறத்தாழ 1 மீற்றர்கள் விட்டம் கொண்டதாக காணப்படுகின்றது.
ஆர்யா நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து கடம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஒரு மலையாள படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம், இந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?. மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தானாம்.
இந்த படம் குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
விஜய்யின் வேதாயுதம் படத்தில் அவரின் தங்கையாக கலக்கியிருந்தவர் சரண்யா. இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 24) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.