பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வேட்டையாடிச் சென்றனர்.
இதில் பலப் போட்டிகளை ரசிகர்கள் நடு இரவில் கூட விழித்திருந்து பார்வையிட்டனர். அழகான வீராங்கனைகளின் சாகசங்களை பார்வையிட தான் அவர்கள் அப்படி தவம் கிடந்தனர்.
இந்த தொடரில் கலந்து கொண்ட பல வீராங்கனைகளில் சிலர் ரசிகர்களை தங்களது அழகால் கிறங்கடித்தனர். அந்த வரிசையில் உள்ள சிலரைப் பற்றி பார்க்கலாம்.
...
இந்திய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கும்ளேவுக்கு ஒரு வருட ஊதியமாக 6.25 கோடி ரூபாயை பிசிசிஐ அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.
அதன் நியமனத்துக்கு பின்னர் அவர் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவு சென்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து கும்ளேவுக்கு ஒரு வருட ஊதியமாக 6.25 கோடி ரூபாய்யை அவரது வங்கி கணக்கில் பிசிசிஐ செலுத்தியுள்ளது.
இதற்கு...
கொழும்பில் நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
உங்களின் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்து வந்தால், உடல்ரீதியாக அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி நீங்கள் உங்கள் குழந்தையின் மீது வைத்துள்ள அன்பையும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
மேலும் உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், மலச்சிக்கல் வராமல் பாதுகாத்தல் போன்ற நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
கால்கள்
கால்கள் தான் மசாஜை தொடங்க சிறந்த இடம். அதற்கு காரணம் மற்ற உறுப்புகளை விட கால்களில் தான் உணர்ச்சி குறைவாக...
குழந்தைகளுக்கு என்று சில ரசனைகள் உள்ளது. ஆனால் அதை புரிந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க இதோ சில டிப்ஸ்
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கிற பொருள் கண்ணை கவரும் வண்ணங்களாக இருக்க வேண்டும். அதாவது சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களில் கொடுத்தால் குழந்தைகள் விரும்புவர்.
பெரிய கப்பில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை விட சிறிய கப்பில் இரண்டு முறை கொடுத்தால் போதுமானது.
வெறும் பாலை...
இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி 03:36 மணியளவில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 76 கிலோ மீட்டர் வரை நீடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென் இத்தாலியில் அமைந்துள்ள ஒரு நகரத்தின் பாதி பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ரோம் நகரில் உள்ள சில கட்டிடங்கள் 20 வினாடிகள் வரை நடுங்கியுள்ளது.
மேலும் குறித்த பகுதியுடனான வீதிகள்...
அவுஸ்திரேலியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய நாட்டு இளம்பெண் ஒருவரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குயின்ஸ்லேண்ட் நகருக்கு அருகில் உள்ள Home Hill என்ற நகர ஹொட்டலில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 11.15 மணியளவில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. புகாரை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட அந்த ஹொட்டலுக்கு விரைந்துள்ளனர்.
அப்போது,...
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கவருவதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முற்பட்டபோது கட்டிடங்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Pittsburgh பகுதியை சேர்ந்தவர் Birdsong(22). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என கூறப்படுகிற்து.
இந்நிலையில் Birdsong அப்பெண்ணை கவருவதற்காக ஒரு உணவகத்திற்கு அழைத்துள்ளார். அப்பெண் வந்த போது, அக்கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குதிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அது எதிர்பாராத விதமாக கட்டிங்களுக்கு...
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, மற்றுமொரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார்.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, மற்றுமொரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார்.
"நெருங்கி" (“ලංවී”) என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலின் இசையையும் ரோஹித ராஜபக்ச இயற்றியுள்ளார்.
இந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த காணொளியில் ரோஹிதவின் ஜோடியாக அவருடைய உண்மையான காதலியான டியானா லீ நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் முதல் இரண்டு புதல்வர்களும் விசாரணை பிரிவு, நீதிமன்றம், சிறைச்சாலை என அலைந்து திரிகையில், கடைசி...