ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு தற்போது யாழ் குடாநாடும் தயாராகியுள்ளது. முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரு விருட்சம்போல எழுச்சியடைந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில் தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.   யாழ்ப்பாணத்திலும்...
தனது நாட்டில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்தம் 2,500 டொலர்களை வழங்குவதற்கு சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மக்கள் தொழில் புரியும் இடங்களிலேயே இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குழந்தைகளுக்காக மாதாந்தம் 675 டொலர்கள் வழங்கவுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து வந்து சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கான கொடுப்பனவாக குறித்த பணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிதி தேவையை நிவர்த்தி செய்யும்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில்...
என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்துவந்தார்கள்…குடும்பத்தலைவர் அரசு வேலையில் இருந்தார் நல்ல குடும்பம் அன்பான மனைவி அழகான குழந்தைகள்.. திடீரென அவர் உடல் காரணமில்லாமல் இளைக்க ஆரம்பித்தது… இவரும் ஏதோ காய்ச்சல் போலிருக்கிறது என்று “SELF MEDICATION” எடுத்துக்கொண்டார் ஆனால் என்ன செய்தாலும் உடல் இளைத்துக்கொண்டே போவதை தடுக்கமுடியவில்லை இந்நிலையில் ஒரு நாள் நடக்கவே முடியாமல் அவர் நடந்துபோவதை பார்த்த நான் கிராமத்தில் இருக்கும் அவர்...
விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நட செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்”...
திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை, ஆடம்பரமாக மாறிவிடும், உல்லாசமான வாழ்வியல் முறை, வெளிநாடுகளுக்கு ஓசியில் செல்லலாம். பல பிரபலங்களுடன் நட்பு பெருகும். ஊடகங்களில் நமது பெயர் பெரிதாகும் என்ற எண்ணங்கள் தான் சாமானிய மனிதர்கள் மனதில் எழும். ஆனால், சினிமா வாழ்விலும், அதன் வாய்ப்புகளுக்கு பின்னணியிலும் மறைக்கப்பட்ட கருப்புப் பக்கங்கள் இருக்கின்றன. சினிமா வாய்ப்பு கிடைக்கவும், சில காலத்திற்கு பிறகு வாய்ப்புகள் இழந்த பிறகும் நடிகைகள் தள்ளப்படும்...
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில் விற்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நுவரெலியா குதிரையோட்ட விழாவின் ஒரு பகுதியாக குதிரைகள் ஏல விற்பனை நடை பெற்றது. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடும் பந்தய உரிமையாளர்களே இவற்றினைப் பெற்றுக் கொண்டனர். எதிர்வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரை களும் கலந்து கொள்ளவுள்ளன. நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச...
  நகைச்சுவை நடிகர் சதீஷுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் வௌியாகியுள்ளன. இதனால் அவர்களுடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்….
  பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் , தேசிய பாதுகாப்பு...
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?’ என நாம் தமிழர் கட்சியின் சீமான் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, செவாலியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல்...