தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடத்துக்குள்ளாக விக்ரம், விஜய் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யுடன் திருமணம் செய்து கொண்டார். நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியதால் சில குடும்ப பிரச்சனைகள் உருவாகி விவாகரத்து செய்துள்ளார். இதனால் ஒப்பந்த நிலையிலிருந்த பல படங்கள் கைநழுவி போனது. வடசென்னை மட்டுமே கையில் உள்ளதாம். இதனையடுத்து கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின்...
“நாடோடிகள்” அபிநயா, அறிமுக நடிகர் அஜய், கிஷோர், பேபி சாத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “நிசப்தம்”. இப்படத்திற்கான இறுதிப் பணிகள் முடிந்து படம் வெளியாக தயாராகிவருகிறது. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, “ மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே” என்ற பாடல் அனைவராலும் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலுக்காக மீண்டும் ஒரு தேசிய விருது, நா.முத்துக்குமாருக்கு கிடைக்கலாம்...
  4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உத்தரபிரதேச மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி தம்பதியினரின் இளைய மகள் அனன்யா சர்மாவுக்கு 4 வயது 8 மாதம் முடிவடைந்துள்ளது. இந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல அனன்யா எல்.கே.ஜி படிக்கப் போகவில்லை. மாறாக இந்த சிறிய வயதிலேயே நேரடியாக 9 வது...
பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை. பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக்...
பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம். மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய...
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும். இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர்...
சில மனிதர்கள் மற்றவர்கள் முன்பு தன்னை பெருமையாக காட்டிக் கொள்வதற்காக ஏதாவது அறிவாளித் தனமாக செய்கிறோம் என்று செயலை செய்து கடைசியில் அது சொதப்பலில் தான் போய் முடியும்... இவ்வாறு சொதப்பலில் போய் முடிவது மற்றவர்கள் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி தனது உடம்பையும் புண்ணாக்கிக் கொள்கின்றனர். அப்படியொரு மனிதரின் காட்சியே இதுவாகும். மனிதர் ஒருவர் நடைபாதையில் இருக்குமம் தண்ணீரினை கடப்பதற்கு ஏதோ புத்திசாலித்தனமான காரியத்தை செய்கிறோம் என்று கடைசியில் மண்ணைக் கவ்விய...
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் பொலிஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். நாளுக்குநாள் எடை குறைந்து வந்த அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவரது வயிற்றுக்குள் புற்றுக்கட்டி போன்ற திடப்பொருள் இருப்பது தெரியவந்தது. பின்னர், ஸ்கேன் மூலம் துல்லியமாக பரிசோதித்தபோது, அவரது வயிற்றில் தேங்கி கிடந்த கத்தி குவியல்,...
பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துபோன குழந்தை ஒன்று ஒருநாள் கழித்து சவப்பெட்டியில் வைக்கும் நேரத்தில் திடீரென கண்விழித்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Aurora, Zamboanga del Sur என்ற பகுதியில் மூன்று வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மறுநாள் மதியம் ஒரு மணியளவில் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கடைசியில் குழந்தையின் தந்தை இறந்த குழந்தையை...
தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இயக்குனர் கே .வி ஆனந்த இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, அதே நேரத்தில் 'ரெக்க' படத்திலும் நடித்து வருகிறார். கடந்து வாரம் கே .வி ஆனந்த இயக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதிக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. மருத்துவர்கள் விஜய் சேதுபதியை சிறிது நாட்கள் ஓய்வு...