தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் சரத்குமார்-ராதிகா. இதில் ராதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்போது நடிக்க வந்துள்ளார்.
சமீபத்தில் வந்த தர்மதுரையில் ராதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை பார்த்த சரத்குமார் ‘ராதிகாவை ஒரு சீனியர் நடிகை என்று கூட மதிக்கவில்லை’ என்பது போல் கோபமாக டுவிட் செய்துள்ளார். இதோ அந்த டுவிட்...
Follow
R Sarath Kumar @realsarathkumar
Started watching dharmadurai,disappointing to see a senior...
தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கலக்கியவர் நடிகை கனிகா.
இவர் தன்னுடைய கணவர் ஷியாம் ராதாகிருஷ்ணனை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இச்செய்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை பற்றி வதந்தி சுற்றி வருகிறது. நானும் என் கணவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்.
நாங்கள் திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அதுபோல் இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்.
ஆகையால் பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்று விவாகரத்து செய்திக்கு...
கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
Thinappuyal -
மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதுடன், முதலமைச்சரையும் சூழ்ந்து கொண்டதால் குறித்த பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
சனச கிராமிய வங்கியின் மஹரகம கிளையில் 68 கோடி ரூபா முதலீடு செய்த மக்களே இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், சனச வங்கியின் மஹரகம கிளையில்...
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம் பெற்ற விபத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தண லக்ஸ்மி வயது (46)...
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள், பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கடற்படையினர் நிலைகொண்டுள்ள குறித்த காணியை அளவீடு செய்து கடற்படைக்கு கொடுப்பதற்காக, இன்று (செவ்வாய்க்கிழமை) நில அளவீட்டாளர்கள் அங்கு சென்றிருந்த நிலையில் அவர்களை குறித்த பகுதிக்குள் செல்லவிடாமல் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இக் காணிகளை கடற்படைக்கு வழங்கினால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்படுமென தெரிவித்து, இக்கிராம மக்களின் பிரதிநிதிகள்...
செங்கத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததையடுத்து, நடைபெற இருந்த திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞருக்கும், புதுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும் நேற்று காலை செங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம்...
அம்பலாங்கொடை நகரில் நேற்று (22) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்து பெண் ஒருவரை வழி மறித்துக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவரையும், வங்கியில் வைப்பிடச் சென்ற ரூபா 18,60,000 பணத்துடன் கைது செய்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த குறித்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, பணத்தை பறிகொடுத்த பெண்ணின் உறவினரின் மகன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக...
கொத்துரொட்டி தயாரிப்பதற்காக ஏற்கனவே அரிந்துவைக்கப்பட்ட வீச்சுரொட்டி பொதிகளை பழுதடைந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி உணவகமொன்றிலிருந்து கைப்பற்றினர். சுகாதார அமைச்சின் பணிப்பிற்கமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் கதாநாயகியான நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார்.
அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது,...
யாழ் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கடமைகளுக்கு செல்லும் தமிழ் பொலிசார் இராணுவத்தால் விரட்டியடிப்பு
Thinappuyal -
தமிழ் காவல்துறையிருக்கு கடமை நிமித்தம் சிவில் உடையில் பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகப் பயணம் செய்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
வலிகாமப் பிரதேசங்களான அன்டனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு பயணிக்கும் வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் என்பன பதிவு செய்யப்பட்ட பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நெல்லியடி, அச்சுவேலி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை போன்ற காவல்...