தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார். சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது. ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார். எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு...
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தத்தால் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரமாக சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான யுத்தம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் செத்துமடிகின்றனர், இந்நிலையில் சிறுமி ஒருவர் தனக்கு நிகழவிருக்கும் ஆபத்தை அறியாமல் சந்தோஷமாக பாட்டு பாடிக்கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 40 வினாடிகள் ஓடும்...
பிரதமருடன் நாளைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார். நாளைய தினம் வடமாகாண முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் இடையில் கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை குறித்து பேசப்படும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், செய்தித்தாள்களே இவ்வாறான பொய்யான...
  தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் மாத்தறையில் இடம்பெற்ற நிலையில் அதில் வெறுமனே 2000 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இதன் காரணமாகவே எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் அமைக்கபட்ட நாள் முதல்...
சிறையில் தம்மை பார்வையிட வந்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார். நிதிச் சலவையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து நாமல் ராஜபக்ச மீது நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு தலா ஒரு லட்ச ரூபா ரொக்கம் மற்றும்...
கனடாவில் கல்பனா அக்காவின் அசத்தல் ..அவரின்ஒவ்வொருஅசைவையும் இரசிக்கும் இரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக முக நுால் வாயிலாக பாடி அசத்திய கல்பனா மக்கள் மத்தியில் பாடியுள்ளார்…. கனடாவில் நடந்த இச் சிறப்பு நிகழ்ச்சியில் மக்கள் கூடி ஆரவாரம் செய்தவாறு பங்கு பற்றியமையும் குறிப்பிடத் தக்கது….
Butterflies Events சீசன் 2 குழந்தைகள் நடனத்திறமையை நிருபிக்கும் வண்ணம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசன் சமீபத்தில் தான் கனடாவில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சீசனின் முதல் நிகழ்ச்சி்யை வெளியிட்டுள்ளனர். இதில் பேட்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற பிரபல சூப்பர் ஹீரோஸ் கெட்டப்பில் நடனம் ஆடி அசத்தினர். குட்டீஸின் இந்த அட்டகாச அசத்தல் நடனம்...
முதலில் எந்த நட்சத்திரத்திற்கு என்ன கல் என்று பார்ப்போம்! அசுவணி - வைடூரியம் பரணி - வைரம் கிருத்திகை - மாணிக்கம் ரோகிணி - முத்து மிருகசீரிடம் - பவளம் திருவாதிரை - கோமேதகம் புனர்பூசம் - புஷ்பராகம் பூசம் - நீலம் ஆயில்யம் - மரகதம் மகம் - வைடூரியம் பூரம் - வைரம் உத்திரம் - மாணிக்கம் அஸ்தம் - முத்து சித்திரை - பவளம் சுவாதி - கோமேதகம் விசாகம் - புஷ்பராகம் அனுசம் - நீலம் கேட்டை - மரகதம் மூலம் - வைடூரியம் பூராடம் - வைரம் உத்திராடம் - மாணிக்கம் திருவோணம்...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேடம் செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு  பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதான விடயமானது சர்வதேச மற்றும் உள்ளூரில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராளிகளுக்கு விஷ ஊசி அல்லது உணவில் நின்றுகொள்ளும் விஷம் பயன் படுத்தப்பட்டுள்ளதாகப் பலராலும் கூறப்படும் கருத்தின் மூலம், இன்று ஒட்டுமொத்தப் போராளிகளுக்கும் அது மனோரீதியானத் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதா? எங்கிருந்து இந்த விஷ ஊசிகள் இறக்குமதி செய்யப்பட்டது? மருத்துவர்களின் மூலமாக இவை ஏற்றப்பட்டதா? குறிப்பாக எத்தனை போராளிகளுக்கு...