தமிழினத்தின் விடுதலைக்காகப் போரா டிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அதிதீவிரம் காட்டியது அமெரிக்கரசு. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 07 ஆண்டுகள் நிறைவடையவுள்ள இந்நிலையில் ஆசியப் பிராந்தியத்தில் தனது தேவை களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக மீண்டும் தமிழ் மக்களது பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டுள்ளது.
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்...
2009ஆம் ஆண்டோடு நிறைவடைந்த யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் 11000இற்கும் மேற்பட்ட போராளிகள் இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. யுத்தம் நிறைவடைந்து 07வருடங்களைக் கடக்கவுள்ள இந்நிலையில் இம்முன்னாள் போராளிகள் ஒவ்வொருவராக இறப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளது போராட்டமானது மனவுறுதி நிறைந்ததான வலிமைமிக்கது. ஆயிரம் துருப்புக்களை இராணுவ நடவடிக்கைக்காக நகர்த்துகின்றபோது வெறுமனே 100போரா ளிகளே சண்டையை நிறைவுசெய்துவிட்டு பாசறைக்குத் திரும்புவார்கள். இதற்குக் காரணம்...
புனர்வாழ்வு முகாம்களிலிருந்த பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை – முன்னாள் போராளி தமிழ்கவி
Thinappuyal -
தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டத்தினைநோக்கி தமிழினத்தின் அரசியல் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இக் காலத்தில் இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? சர்வதேசத் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது? மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சாரக் கதிரையில் ஏற்றப்படுவாரா? தொடர்ந்தும் அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் திட்டமிட்ட வகை யில் செயற்படுகிறதா? என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கின்ற இந்நிலையில் யுத்த காலப்பகுதியில் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் மீது பாலியல்...
அன்றிலிருந்து இன்றுவரை அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் இல்லை
Thinappuyal -
30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போராட் டத்தை எடுத்துக்கொண்டாலுஞ் சரி அல்லது அதற்கு முன்னரான அஹிம்சைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலுஞ் சரி தமிழ் மக்களுக் கானத் தீர்வுத்திட்டம் என்பது மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் அகற்றப்பட்டதொன்றாகவே காணப்பட்டது. தந்தை செல்வா - பிரபாகரன் வரை எடுத்துக்கொண்டால் வட்டுக்கோட்டை - டோக்கியோ வரை யென தமிழ் மக்களின் தீர்வுக்கானப் பேச்சுவார்த்தைகள் சுமார் நூற்றுக் கும் மேல் உள்ளூர்,...
வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
Thinappuyal -
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.கணகராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன், பாடசாலை அதிபர் பஞ்சாசரம், பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான கதிர்காமத்தம்பி, மோகன், குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
...
ஐ.எஸ் தீவிரவாத குழு ஈராக்கில் 40 பேரை தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொசூல் நகரத்தைச் சேர்ந்த 40 அப்பாவி பொதுமக்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மொசூல் நகரில் உள்ள மக்களை அங்கிருந்து தப்பிக்க உதவிய அரசின் உளவாளிகள் என்று கூறி, 40 பேரையும் தலையில் சுட்டுக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் மேற்கண்ட 40 பேரின்...
சுவிற்சலாந்தில் பல்லாயிரம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மரியாஸ்ரைன் திருத்தலத்தில் மகத்தான திருப்பலி
Thinappuyal -
இலங்கையரின் இதயத்தில் இடம் பிடித்த மருதமடுத்தாயாரின் திருவிழா, 22வது ஆண்டாக சுவிற்சலாந்து நாட்டில் மிகவும் கருத்துள்ள விதத்திலே இவ்வாண்டும் கொண்டாடப்பட்டுள்ளது.
சுவிற்சலாந்து நாட்டின் சொலத்தூர்ண் மாநிலத்தில் உள்ள மெற்செர்லென் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மரியாஸ்ரைன் திருத்தலத்தில், சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தால் ஒழுங்கு செய்து கொண்டாடப்பட்ட இவ்விழாவிற்கு சுவிற்சலாந்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும், ஏனைய ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் பல தமிழ் மக்கள் வந்து மருதமடுத்தாயாரின் விழாவில் கலந்து ஆன்மீக...
ரியோ ஒலிம்பிக் மைதானத்தில் ஜமைக்கா வீரர் போல்ட் ஈட்டி எறிந்து விளையாடிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் அனைவராலும் பேசப்பட்டவர் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன்போல்ட். இவர் ஓட்டப்பந்தைய போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார்.
தற்போது கூட ரியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தினார். ஆனால் ரியோ ஒலிம்பிக் தான் தன்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டி என போல்ட் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தமாக...
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் களமிறங்கிய சில வீரர், வீராங்கனைகள் போட்டியின் போது மோசமாக காயமடைய, அவர்களின் பதக்க கனவு சுக்குநூறாக நொறுங்கியது.
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு அவர்கள் பெரிய காயத்துடன் ஒலிம்பிக் அரங்கை விட்டு ஏக்கத்துடன் வெளியேறினர், இதில் சில சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.
காலை முறித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர்
ரியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் வாரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் Samir...
கடந்த 5 ஆம் திகதி பிரேசிலில் கோலாகலமாக தொடங்கிய ரியோ ஒலிம்பிக்ஸ் நிறைவடைந்துள்ளது.
இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழக்கம்போல், அமெரிக்காவே அதிக பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அமெரிக்கா ரியோ ஒலிம்பிக்ஸில் 121 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதில், 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்கள் அடங்கும்.
27 தங்கம் உட்பட 67 பதக்கங்களை வென்றுள்ள பிரித்தானியா பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தைப்...