சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், மத்திய தரைக்கடல் உணவுமுறை (Mediterranean Diet ) பழக்க வழக்கம் நீண்ட ஆயுள் தரவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இது பண்டையக் காலத்தில் பின்பற்ற பட்டு வந்த உணவு பழக்க முறை தான். அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளை சர்க்கரை, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை நாம் உட்கொள்ள ஆரம்பித்த காலத்தில் தான் புதுப்புது உடல்நலக் கோளாறுகள் வெகுவாக பெருக ஆரம்பித்தது. பரம்பரை வியாதிகள்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் ரயில்வே நிலையங்களில் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா போக்குவரத்து துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளியல் அறிக்கையில், பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மொத்தம் 119 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. அதுவும் இந்த சம்பவங்கள் கடந்த யூன் 23 ஆம் திகதி முதல் யூலை 7 ஆம் திகதி வரையிலான காலத்திலேயே அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 8 வன்முறை...
அமெரிக்காவின் பிரபல நடிகையான Lindsay Lohan என்பவர் ரஷ்யாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அந்நாட்டு அரசாங்கத்திடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். Pust govoryat என்ற Talk Show நிகழ்ச்சி ரஷ்யாவில் மிகப்பிரபலமான ஒன்றாகும், இந்நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க நடிகை Lindsay Lohan- க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன், ஆனால் நான் கேட்கும் சில வேண்டுகோள்களை அந்நாட்டு அரசாங்கம் நிறைவேற்றம்...
புர்க்கினி உடைக்கு பிரான்ஸ் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் கடற்கரை நோக்கி பேரணி மேற்கொண்டனர். பிரான்சின் தென் பகுதியில் அமைந்துள்ள Palavas கடற்கரையில் குவிந்த 200க்கும் அதிகமான பொதுமக்கள் புர்க்கினி உடைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து ஆதரவு திரட்டிய ஒரு குழு இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தியதாக உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. கடந்த ஒருவாரம் முன்னர் இதுகுறித்து சமூக வலைப்பக்கத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவுக்கு...
துருக்கியில் திருமணவிழாவின் போது நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதனால் 30 பேர் பலியானதாகவும், 100 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் Recep Tayyip Erdogan கூறியதாவது,...
உலகம் முழுவதும் 13 கோடி பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார். உலக மனிதாபிமான தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் சுமார் 13 கோடி மக்கள் தங்களின்...
விக்ரம் என்ற நடிகருக்கு தான் ஹேட்டர்ஸ் என்று யாருமே இல்லை. அவர் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அப்படியிருக்க அமெரிக்காவில் இருந்து ஒரு தமிழர் தன் முகநூல் பதிவில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். (அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் விருதினராக அழைக்கப்பட்டு அங்கு சென்ற போது நடந்த நிகழ்வு) இதில் விக்ரம் தன் ரசிகர்களை மதிக்காதவர், எத்தனையோ ரசிகர்கள் அவரை சூழ்ந்து நிற்க அவர், யாரையும் கண்டுக்கொள்ளாமல் போனை...
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி வி சிந்து வை பற்றி ஒரு ட்வீட் செய்திருந்தார். எனது வாழ்த்துக்கள் சிந்து ' இனி நான் சிந்துவின் ரசிகர்' என்று பெருமையுடன் கூறியிருந்தார். இதை பற்றி சிந்துவின் தாயார் கூறுகையில் " நான் அந்த ட்வீட்டை பார்த்த நொடியில் கண்ணீர் சிந்தினேன். அவர் எவ்வளவு பெரிய...
தனுஷ், சமந்தா இருவரும் தங்கமகன் படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இவர்களின் நட்பு நல்ல முறையில் தான் இருந்து வந்தது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் கூட சமந்தா நடிப்பதாக இருந்தது, பிறகு நாக சைதன்யாவுடன் திருமணம், காதல் என அந்த படத்திலிருந்து விலகினார். பிறகு அமலா பால் கமிட் ஆனார், அப்படியிருக்க தற்போது சமந்தா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பது பலருக்கு சந்தேகத்தை...
காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்தியா. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வல்லவன், டிஷ்யூம் படங்களே கொஞ்சம் வெளியே தெரிந்த படங்கள். பிறகு இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். சந்தியாவிற்கு தன் பிறந்தநாளான செப்டம்பர் 26ம் தேதி தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று விருப்பமாம், அதனால், அன்றைய தினம் ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுக்கவுள்ளதாக...