சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் சம்சுங் நிறுவனம் தற்போது தொழில்நுட்பத்தினை திருடிய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது, இரு தினங்களுக்கு முன்னர் சம்சுங் நிறுவனம் Samsung Galaxy Note 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் இக் கைப்பேசியின் தொடுதிரையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் தமது கைப்பேசிகளிலிருந்து திருடப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மோட்டோரோலா நிறுவனம் தமது டுவிட்டர்...
பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் மட்டும் பயன்படுத்தக் கூடிய, ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் Lifestage என்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தும் முன் பல முக்கிய தகவல்கள் பெறப்படுகிறது. பின்னர் அவை ஒரு வீடியோவாக மாற்றப்பட்டு profile videoவாக, அவர்களின்...
உலகின் முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான அப்பிளிற்கு நேரடி போட்டியாக திகழ்வது சம்சுங் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினைக் காட்டிலும் அதிகளவு ஸ்மார்ட் கைப்பேசி வகைகளை வருடம் தோறும் அறிமுகம் செய்கின்றது சம்சுங்.
இம் முயற்சியின் தொடர்ச்சியாக Samsung Galaxy C9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும், 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன்...
நிக்கான் (Nikon) கமெரா நிறுவனம் 4 சென்சார்களை கொண்ட அட்டகாச கமெரா ஒன்றை உருவாக்கி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நிக்கான் தனது கமெராக்களுக்கு காப்புரிமை கோரியிருந்தது. இதன்படி கடந்த மாதம் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்நிறுவனம் 4 லென்ஸ், 4 சென்சார்களை கொண்ட ஒரு கமெராவை உருவாக்கியுள்ளது. இந்த லென்ஸ்களுக்கான சென்சார்களை பின் பக்கத்திற்கு பதிலாக ஓரத்தில் பொருத்தியுள்ளனர்.
மேலும், இது முந்தைய கமெராக்களை விட மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக...
சம காலத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக விரைவில் உலக நாடுகளில் குடிநீருக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படியிருக்கையில் பூமியில் உள்ள நீரில் குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அளவு நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏனைய நீர் வகைகளை சுத்தம் செய்து குடி நீராகப் பயன்படுத்தும் அவசியம் எதிர்காலத்தில் உண்டாகும்.
இதனை செய்வதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன....
நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள்.
உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிறுநீரகங்களாகும்.
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?
பொதுவாக சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கிரிஸ்டல் எனப்படும் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட்) ஒன்று சேர்ந்து திடப்பொருள்களாக, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன.
சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன....
உணவில் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும் இஞ்சிக்கு நீண்டகால வரலாறு உண்டு.
இதேவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சிறப்பம்சங்கள் கொண்ட இஞ்சி ஆனது குடலில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக திகழ்கின்றது என புதிய ஆய்வு ஒன்றில் நிரூபணமாகியுள்ளது.
இது தவிர புற்றுநோய்கள் உண்டாவதை தடுக்கும் வல்லமையும் இந்த இஞ்சிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Atlanta Veterans Affairs Medical Center மற்றும் Georgia State University ஆகியவை...
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது. திரைப்படத் துறையில் கமலஹாசனின் சேவையைப் பாராட்டி, இந்த விருதை வழங்குவதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸின் செவாலியர் விருது அளிக்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்குப் பின்னர், இவ்விருதைப் பெறும் தமிழர் என்ற பெருமையைக் கமலஹாசன் பெற்றுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு...
ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்ற அதன் அயல்நாடான...
சுவிட்சர்லாந்து நாட்டில் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் 6 வயது மகளை அழைத்துக் கொண்டு தாயார் தினமும் 12 கி.மீ தூரம் நடந்து பள்ளியில் சேர்த்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Epalinges என்ற நகரில் தான் இந்த உருக்கமான நிகழ்வு தினமும் நடந்துவருகிறது.
இதே நகரில் கணவன் இல்லாத தாய் ஒருவர் தனது 6 மற்றும் 4 வயது மகள்களுடன் வசித்து வருகிறார்.
நீனா என்ற...