சிறையில் இருந்தபடி நடிகை ராதாவை செல்போனில் மிரட்டிய பிரபல ரவுடியின் வாட்ஸ் ஆப் ஓடியோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு பைசூல் என்ற தொழில்அதிபர் மீது நடிகை ராதா பொலிசில் புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும்,...
தெறி படத்தின் மூலம் நம் மனதை எல்லாம் கவர்ந்தவர் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் தன் அம்மா மீனாவுடன் கலந்துக்கொண்டார்.
இதில் அரவிந்த்சாமி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் செல்ல சுட்டியாக பதில் சொல்லி அசத்தினார், இதை கண்ட மக்கள் அனைவரும் அதிர்ந்தது மட்டுமில்லாமல் தொடர்ந்து கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
காய்கறி வகைச் சேர்ந்த பூசணிக்காய் நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது.இதில் விட்டமின்கள் A ,B, மினரல்ஸ் என்னும் தாது உப்புகள், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், குக்கர் பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளன.
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30ml அளவு எடுத்து அதனுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
பூசணிக்காயின் சாறு 120ml அளவு எடுத்து...
பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன.
இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன.
நம் வாழ்வியலோடு இணைந்த இம்மொழியினை நாம் சரியாகதான புரிந்து வைத்திருக்கிறோமா?... என்றால் இல்லை என்றே கூறலாம். ஆம் தவறாக புரிந்து வைத்திருக்கும் பழமொழிகளின் உண்மையான...
இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால், சுப காரியங்கள் செய்யலாமா என்ற குழப்பம் மக்களிடம் நிலவி வருகிறது.
'ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தா, நல்ல வழி பிறக்கும்' என நம்ம ஊர்களில் ஒரு சொலவடை உண்டு. ஆனால், இந்த ஆண்டு ஆவணி பிறந்த பிறகும், தமிழ்நாட்டில் பல ஊர்களில் வியாபாரம் பெரிதாக நடைபெறாமல், ஒரு மந்த நிலையே நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் இரண்டு...
துப்பாக்கி முனையில் கொள்ளை, திருட்டு என்பவற்றில் ஈடுபடுதல் இன்று சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான ஆயுத முனைக் கொள்ளையை தடுக்க முடியாததனால் பலர் தமது பொருட்கள் அல்லது உடைமைகளை பறிகொடுத்து வருகின்றனர்.
ஆனால் சிலரோ கொள்ளையர்களே எதிர்பாராத வகையில் அவர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்து வருகின்றனர்.
அவ்வாறே கடை ஒன்றினுள் துப்பாக்கியுடன் புகுந்த திருடனை தான் வைத்திருந்த துப்பாக்கியினால் சுட்டு தலை தெறிக்க ஓட வைத்திருக்கின்றார் 19 வயது பெண்.
நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.
எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்திற்கெல்லாம் சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட...
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்ட விவகாரம் தமிழர்களை அழிக்கும் செயலாக இருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறோம்- கல்வி இராஜாங்க அமைச்சர்
Thinappuyal News -
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியாகிய செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 21-08-2016 மாலை 4.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராத கிருஸ்ணன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்...
விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரணி படைப்பிரிவின் இன்னிசைக்குழுவின் இசைகக் கலைஞனாக இருந்தவரும், “இன்இசைஞன்” என புலிகள் அமைப்பினால் அழைக்கப்பட்டவருமான நகுலேந்திரன் நிமால் அவர்கள் இறுதி யுத்தத்தின் போது 2008.08.01 அன்று மல்லாவியில் வைத்து காயமடைந்து கால்கள் இரண்டையும் இழந்த நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலும் அவருக்குள் இருக்கும் இசை ஆர்வம் காரணமாக “இசைக் கலையகம்” ஒன்றினை அமைக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்....
தமிழ் சினிமாவின் லக்கி பிரதர்ஸ் சூர்யா, கார்த்தி. இருவருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விட்டனர்.
இந்நிலையில் இவர்கள் படங்கள் இதுவரை ஒரே நாளில் வந்தது இல்லை, தற்போது இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதும் வாய்ப்பு அமையவிருக்கின்றது.
சிங்கம்-3, காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, சிங்கம்-3 ரிலிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.