மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனித இனத்தின் ஒப்பற்ற தனித்தன்மைகளுள் ஒன்று தன் வரலாற்றைப் பதிவு செய்யும் குணம். ஆதி மனிதன் குகை ஓவியங்கள் வழி தன் வரலாற்றைப் பதிவு செய்த காலம் முதல் தற்கால மனிதன் செல்ஃபி எடுத்துத் தன் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும்வரை அதன் வரலாற்றின் வழி நீளமானது. அதில், மிக முக்கியமானது புகைப்படங்கள். இன்றைய நவீன உலகில் புகைப்படங்களோடு தொடர்பில்லாத மனிதன் என்று யாரையும்...
செக்ஸ் வச்சுக்காம இருந்து பாருங்க.. 100 வருஷம் வாழலாம்.. 120 வயது தாத்தாவின் அட்வைஸ்!
Thinappuyal News -
செக்ஸ் வச்சுக்காம இருந்து பாருங்க.. 100 வருஷம் வாழலாம்.. 120 வயது தாத்தாவின் அட்வைஸ்!
கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாத்தா தனது வயது 120 என்று கூறுகிறார். இத்தனை வயதாகியும் அவர் படு ஆரோக்கியமாக இருக்கிறார். சுறுசுறுப்பாக வேலைகள் பல செய்கிறார். நன்றாக நடமாடுகிறார். யோகா செய்கிறார். என்ன தாத்தா உங்களோட இளமை ரகசியம் என்று கேட்டால், மூனே மூனு விஷயத்தை மட்டும் கரெக்டா செஞ்சா போதும், நீங்களும்...
நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கம்
Thinappuyal News -
நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு காரணமாக இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளுக்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று (13) கொழும்பு 13 சினிவேல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், தேசிய கலந்துறையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர். மனோ கணேசன்....
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்
Thinappuyal News -
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் விசேடமாக யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற விடயமானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தபின், இந்தப்பெண் கதற கதற மிரட்டியதால் தீக்குளித்த பரிதாபம்!
Thinappuyal News -
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தபின், இந்தப்பெண் கதற கதற மிரட்டியதால் தீக்குளித்த பரிதாபம்!
குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மகாலட்சுமி வீட்டிலுள்ள குளித்து கொண்டிருந்ததை, அவர்களது வீட்டு மாடியில் வசித்து வந்த...
நெஞ்சு பொறுக்குதில்லையே என வெதும்பிய என் முப்பாட்டன், அந்த எட்டயபுரத்து முண்டாசு கவிஜன், 39 வருடங்களில் இவ் உலக வாழ்வை நீத்தவரின், மன நிலையில் இருந்து தான் இதனை பதிவு செய்கிறேன். பிள்ளையார் பிடிக்க என எடுத்த மண்ணை வீணடித்தோமா? என்ற தன்மானம் என்னை கேள்வி கூண்டில் நிறுத்துகிறது. சற்று மாற்று சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால் நாம் எடுத்த பொறுப்பை இன்று வரை நிலை நிறுத்த முடிந்திருக்குமோ? என்ற எனது இரு மனநிலை, என்னுள் கேள்விக்கணை தொடுக்கிறது. காரணம் நூற்றுக்கணக்கான...
விஷ ஊசி விவகாரம்- சிறிலங்கா அரசுக்கு சாதகமாக அமையப்போகும் பிரசாரம்- இரா.துரைரத்தினம்
Thinappuyal News -
முள்ளிவாய்க்காலில் 2009ல் இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவத்திடம் சரணடைவது என விடுதலைப்புலிகள் முடிவெடுத்த போது வெளிநாடுகளில் இருந்த தமிழர் தரப்பின் ஒரு பகுதியினர் அதை எதிர்த்தனர். இராணுவத்தினரிடம் சரணடையாது சயனட் அருந்தி உயிர் மாய்த்திருக்க வேண்டும் என வாதிட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஓவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமையை மறுத்து அவர்கள் மரணிக்க வேண்டும் என எண்ணியவர்கள் மானிட விரோதிகளாகவே கணிக்கப்பட வேண்டியவர்கள்.
இத்தகையவர்கள் தான் இராணுவத்தினரிடம் சரணடைந்து...
மதத்தின் கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மனித உயிர்களை அழிக்கும் மதம்.!! தலையை அறுக்கும் அளவிற்கு இந்த இளைஞன் செய்த குற்றம் என்ன? சகோதரர்கள் கோபிக்க வேண்டாம்..
Thinappuyal News -
மதத்தின் கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மனித உயிர்களை அழிக்கும் மதம்.!!
தலையை அறுக்கும் அளவிற்கு இந்த இளைஞன் செய்த குற்றம் என்ன?
சகோதரர்கள் கோபிக்க வேண்டாம்..
மிஹிந்தலை - கோனேவ பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் 54 வயதுடையவர் என்றும் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நபர் விவசாய பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கியை பெற்று கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் உயிரிழந்த நபரின் வீட்டின் பின்னால் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த உயிரிழப்பு தற்கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த...
வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முசலிப் பிரதேச வெள்ளிமலை மன்-பதியுதீன் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று இடம் பெற்றது.
தன் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நீண்டகாலமாக...