காமெடி நடிகர் சூரி நேற்றிரவு ஒரு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பேயை நேரில் பார்த்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவரே தன முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"My Real Ghost Encounter, Unbelievably True. Coimbatore to Palani Road at 2.30am. நிஜ அம்மானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்த ௭ன் உண்மையான அனுபவம்" என குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்காக அந்த வீடியோ..
அவுஸ்திரேலியாவில் தன்னுடைய மகனுக்காக வாடகைத் தாயாக மாறி பேரக்குழந்தையை பெற்றெடுக்க தாய் ஒருவர் முடிவு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Michelle Hearnden(வயது 47), இவருக்கு 9 பிள்ளைகளும், 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவருடைய மகனான Dan என்பவருக்கு குழந்தை இல்லை, இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த Dan- Kyia தம்பதியினருக்கு சந்தோஷமான தகவலை கூறியுள்ளார் Hearnden.
அதாவது, Dan- Kyia தம்பதிக்கு ஏற்கனவே கடந்தாண்டு குழந்தை பிறந்து, 5 மாதங்களில்...
வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு நானும் இன்னும் நான்கு பெண் போராளிகளும் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோம்-காணொளிகள்
Thinappuyal News -
வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு நானும் இன்னும் நான்கு பெண் போராளிகளும் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோம்.நான் மாதவிடயாக இருப்பதை கூட கவனத்தில் எடுக்காது என்னை பலாத்காரம் செய்தனர்
இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் குளுக்கோஸ், இரும்புச்சத்து, உலோகச்சத்து, புரதம், நியாசின், தயாமின், ரிபோஃப்ளேவின், விட்டமின்கள் A, A1, B1, B2 மற்றும் பெப்சின் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான சத்துகளும், சரும அழகிற்கு தேவையான சத்துகளும் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றன.
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து, அதில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம்...
மன்னார் தோட்டவெளி பகுதியில் காதலித்தவன் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து நிலையில் தர்ஷினி வயது 26 எனும் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யுவதி துாக்கில் தொங்கி உயிரிழந்துள்ளாள்..
தாயார் தோட்ட வேலைக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டு முன்பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் தர்ஷினி உயிரிழந்துள்ளதை அவதானித்து அதிர்ச்சியடைந்ததாகத் தெரியவருகின்றது.
காதலித்து ஏமாற்றியதாக கூறப்படும் நபர் 5ம் கட்டையைச்சேர்ந்தவர் மன்னார் CTBல் மெக்கானிக் வேலை செய்துவருவதாகவும் இவரின் பேரில் ஏற்கனவே முன்பு...
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு வலுக்கட்டாயமான முறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் இன்று காலை காணாமல் போனவர்களின் உறவினர்கள் அதிகளவில் கருத்துகளை முன்வைத்தனர்.
காணமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் 50 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களை பராமரிக்கும் பணிகளுக்காகவே, குறித்த 50 பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கு 25-40 வயதான ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கமுடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் சாதாரண அறிவைப் பெற்றிருப்பதுடன், இதற்கு முன் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு...
யாழ். வலிகாமம் பகுதியில் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் பயிரிடப்படுள்ள பெரும் போக வெங்காயச் செய்கை அறுவடை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
இம்முறை வெங்காயத்தின் விளைச்சல் அமோகமாகவுள்ளதாக வலிகாமம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம், மருதனார்மடம், இணுவில், உடுவில், தெல்லிப்பழை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுபோக வெங்காயச் செய்கை சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களிலேயே விவசாயிகளால் ஆண்டு...
நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் முதல்வர் Colin Barnett இதனை தெரிவித்துள்ளார். கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது முடிவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் புகலிட கோரிக்கையாளர் குடும்பங்களை மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் குடியமர்த்த தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சிறுவர்கள் தடுப்பு...
இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம உயிரிழப்பை கண்டித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம உயிரிழப்பை கண்டித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேர்லின் நகரில் ஜேர்மன்...