கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி, நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.
சிறிலங்காவில்,...
காதலரினால் வெளியிடப்பட்ட நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ….
நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புது நெல்லு புது நாத்து படம் மூலம் கோலிவுட் வந்தவர் சுகன்யா.
2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் 2003ம் ஆண்டே விவகாரத்து பெற்றுவிட்டார்.
இதையடுத்து அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சுகன்யாவின் நிர்வாண...
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த...
பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி...
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவரான யாஸ்மீன் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிஸ் அருட்தந்தை தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்...
ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் – முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம்
Thinappuyal News -
ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் - முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம்
வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று (17-08)நடைபெற்ற வவுனியாவில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக் கேட்கும் செயலமர்வில் முன்னாள் போராளி திருமதி தமிழ்கவி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.(வீடியோ இணைப்பு)
புனர்வாழ்வு பெற்ற பின் எந்தவிதமான உதவிகளும் அரசால் எங்களுக்கு வழங்கப்படவில்லை யுத்தத்தின் காரணமாக வட்டுவாகலிலிருந்து வரும்போது ஒரு சொப்பின் பையுடன்...
சமையலறையில் தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது?… பெண்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவும்..
Thinappuyal -
விபத்து என்பது எந்த நேரத்திலும் வரலாம், எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாலையில் ஏற்படும் விபத்தினை மட்டும் நாம் குறிப்பிட முடியாது. வீட்டில் திடீரென சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தால் அதுவும் விபத்தே...
இவ்வாறான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் காட்சியே இதுவாகும். இது ஒவ்வொரு இல்லத்தரசிகளும் காண வேண்டிய காட்சி...
முக்கியமாக ரிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது போனில் கதைத்துக் கொண்டிருந்தாலோ சமையல்...
கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கமைவாக புதிய சந்தைக் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உங்களது கோரிக்கைகளுக்கமைவாக வடமாகாண சபையின் முயற்சியாலும் நீங்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்தெடுத்த முயற்சிகளின் பலனாக எமது சந்தைக்கான புதிய கட்டிங்கள் அமைக்கப்படவுள்ளன.
கடந்த...
இந்து சமுத்திரத்தில் சிறந்த காலநிலையை மாத்திரமல்லாமல் பெறுமதி மிகு வளங்களைக் கொண்ட நாடாக விளங்குகின்றது இலங்கை. அத்தோடு பல்லின மக்கள் வாழும் ஒரு தேசமும் கூட இது.
பிரித்தானியாவின் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்நாடு சுதந்திரம் பெற்று இற்றைக்கு 68 வருடங்கள் கடந்தும் கூட இன்னும் இந்நாடு பொருளாதார ரீதியில் வளர்முக நாடாகவே உள்ளது.
இதற்கு இந்நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினையும் ஒரு காரணம்.
சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து ஆட்சியாளர்களும் ஆட்சியமைப்பதை...
70 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சந்தேகநபர் பாகிஸ்தான் கராச்சி விமானநிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 வயதான குறித்த சந்தேகநபர் தனது பயணப்பொதியில் மறைத்து வைத்தவாரே ஹெரோயினை கடத்தி வந்துள்ளதாக விமான நிலைய போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.