இலங்கை ஊடாக சென்று பல இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 21 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதத்திற்குள் இலங்கை ஊடாக சிரியாவிற்கு சென்று ஜ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக மும்பாய் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் கேரளா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவுக்கையின் போது இந்த நபர்களை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி வைத்த...
யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இது விநியோகிப்பதற்கு தயாராக இருந்ததாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை கொண்டு வந்த நபர்களை கைது செய்யும் நோக்கில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இது விநியோகிப்பதற்கு தயாராக இருந்ததாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை கொண்டு வந்த நபர்களை கைது செய்யும் நோக்கில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தொழிலுக்கு சென்ற எனது கணவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர் என வாகரை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொழில் நிமிர்த்தம் மீன் பிடிக்க சென்ற எனது கவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர்.
எனினும், இது குறித்து நாங்கள் சென்று...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால சூழ்நிலையினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து அவர்கள் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் சக்கர நாற்காலியில் இருக்கும் தாம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு சமூக அமைப்புகள் ஓரளவு உதவி வருகின்றபோதிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லையென...
தற்போது நாட்டில் சகல பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனைப் பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதனைத் தீர்ப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் நவீன பொறிமுறை அவசியமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், போதை...
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் இன்று எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராம்குமார் கையெத்திட மறுத்துவிட்டார்.
கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கிடைத்ததால் ராம்குமாரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு...
மனநிலை பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கைவிலங்கிடப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆவது வாட்டில் 19ஆம் இலக்கக் கட்டிலில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இராசையா ஆனந்தராஜ் தனது விடுதலைக்காக பல தடவைகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கைதியை அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்ற அனுமதியளித்தமை தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,...
ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்தில் சுற்றியவன் முத்துக்குமார்
Thinappuyal -
15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என நா. முத்துக்குமார் குறித்து இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராமின் தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடலுக்காக நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது முதல் முறையாக கிடைத்தது. இந்நிலையில் தனது நண்பன் முத்துக்குமாரின் மறைவால் ராம் கவலையில் உள்ளார்.
முத்துக்குமார் குறித்து ராம் தி இந்து நாளிதழுக்காக எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது,
ரொம்ப...
அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது. கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:-
1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை...