இளவயதினில் இருந்தே மிக வேகமாக துடுப்பாட்டத் திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வரும் துடிப்புமிக்க வீரர்களில் முக்கியமானவர் விராட் கோஹ்லி.
ஆரம்பத்தில் இருந்து இன்று வரை விராட் கோஹ்லி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர், 20 ஓவர்கள் தொடர்களில் அதிகளவில் சாதனையினைப்படைத்து வருகின்றார். இதனால் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கு தலைவராகவும் உயர்ந்தார்.
இது ஒருபுறம் இருக்க இவரைப்பற்றி இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஓர் விடயம்...
நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பகிரங்கமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சுவாதி இள வயதிலேயே தனது உயிரை இழந்ததால், அதுவும் கொடூரமாக இழந்துள்ளதால் அவரது ஆவி அப்பகுதியில் அலைவதாக பலர் அச்சம் தெரிவித்திருக்கிருக்கின்றனர்.
மேலும், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குடியிருப்பவர்களும் இதுகுறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோல நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த வட மாநில வாலிபரும் அதிர்ச்சியில் உறைந்து போகும் அளவில் எதையோ பார்த்ததாக கூறியதால் மேலும் இந்த...
இது தாங்க காதல்… பிரபலங்கள் மத்தியில் மனைவியை செல்லமாக அழைத்த சூர்யா!… அந்த செல்ல பெயர் என்ன தெரியுமா?…
Thinappuyal -
நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகை ஜோதிகா மீண்டும் நடித்த 36 வயதினிலே. இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்படம் வித்தியாசமான கதையினைக் கொண்டிருந்தது.
இப்படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் அருமை.... பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அது எந்தவொரு வயதாக இருந்தாலும் சரி என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தில் சிறந்த நடிகைக்கான Filmfare 2016ம் ஆண்டிற்கான விருதினை நடிகை ஜோதிகா பெறுகிறார்....
இனப்படுகொலயை ழூடி மறைக்க நல்லினக்க சாட்சியங்காக முன்னால் போராளிகளை ழூளைச்சலவை செய்து சாட்சி சொல்லவைக்கும் சிங்களம் முன்னால் போராளி தமிழ்கவி பிதட்டுகிறார் இந்ந காணொளிக்கு சிவகாமியின் பதில் என்ன?
Thinappuyal News -
இனப்படுகொலயை ழூடி மறைக்க நல்லினக்க சாட்சியங்காக முன்னால் போராளிகளை ழூளைச்சலவை செய்து சாட்சி சொல்லவைக்கும் சிங்களம் முன்னால் போராளி தமிழ்கவிபிதட்டுகிறார் இந்ந காணொளிக்கு தமிழ்கவி பதில் என்ன?
முன்னால் போராளி தமிழ் கவியின் பொய் சாட்சியங்கள் அம்பலம் பாலியல் கொடுமை செய்யப்படடு சுடப்படும் காணொளிகள் இதோ இதற்கு தமிழ் கவி என்ன சொல்லப்போகிறார்
Thinappuyal News -
முன்னால் போராளி தமிழ் கவியின் பொய் சாட்சியங்கள் அம்பலம் பாலியல் கொடுமை செய்யப்படடு சுடப்படும் காணொளிகள் இதோ இதற்கு தமிழ் கவி என்ன சொல்லப்போகிறார்
வடக்கு கிழக்கில் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் வவுனியா பிரஜைகள் குழு சார்பில் என்.முதிகரன், கே. அருந்தவராஜா, கே. பரமேஸ்வரன் ஆகியோர் தமது கருத்துக்களை உள்ளடக்கி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி...
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் இன்று எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராம்குமார் கையெத்திட மறுத்துவிட்டார்.
கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கிடைத்ததால் ராம்குமாரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு...
வட மாகாண சபையின் ஏமாற்று நடவடிக்கைக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பு : மக்களின் அவலம் தொடர்கிறது
Thinappuyal News -
யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி நிலத்தையும் நீரையும் அழித்து மக்கள் வாழ்வதற்கு இயலாத சூழலாக அப்பகுதியை மாற்றிய எம்.டிரி வோக்கஸ் என்ற நிறுவனம் இன்று இலங்கையில் சுதந்திரமாகத் தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்தவகையான இழப்பீடும் வழங்காமல், தன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு விக்னேஸ்வரன் – ஐங்கரனேசன் ஊழல் கும்பல் துணை சென்றது.
போலித் தேசியம் பேசி மக்களை ஒரு புறத்தில் ஏமாற்றும் இக் கும்பல்கள் மறுபுறத்தில் இந்த நிறுவனத்தின்...
சாய்ந்தமருது அல் - அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் நடந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகரசபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளதுடன், படகுக்கு அருகாமையில் இருக்கின்ற மரங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இப்படகு கடந்த சில...
புனர்வாழ்வு தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் முன்னாள் போராளிகள், சந்தேகநபர்களான இளைஞர்கள் இருந்த காலத்தில் அவர்கள் மீது விஷ ஊசி ஏற்றபட்டமையும் விஷம் கலந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்ட்மையும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராளிகள் அப்பாவித்தனமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விடயத்தில் உண்மையை கண்டறிந்து எஞ்சியுள்ள போராளிகளை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்தையே சாரும் என வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்...