மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து பல்கலைக்கழக யுவதி ஒருவர் வானில் வந்தோரினால் கடத்திசெல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு...
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்ட அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. அவர் மேலும் தொடர்கையில்,
விஷ ஊசி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள்...
காலி - பலப்பிட்டிய கடற்கரையில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலப்பிட்டிய கடற்கரையில் நீராடுவதற்கு இரு ஆண்களும் இரு பெண்களும் சென்றுள்ளனர். இதன்போது நால்வரும் நீரில்அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரு பெண்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரினது உடல்களை தேடும் பணி தொடர்கின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் போராளிகளுக்கு ஆசனிக், மேர்கியூரீ போன்ற விஷ ஊசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் – ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அதிர்ச்சித் தகவல் (கானொளி இணைப்பு)
Thinappuyal -
இன்று காலை (17.08.2016) 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பிலுள்ள தனது அலுவலகத்தில ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்திருந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், முன்னாள் போராளுகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என சில ஊடகங்களில் பொய்யான செய்திகள் தான் கூறியதாக வெளிவந்தன. அதனை மறுத்த அவர், ஆசனிக் மேர்கியூரி போன்ற விஷ மருந்துகள் ஊசிகளின் மூலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இவை 02 வருடங்களுக்குப் பின்னர் செயழிழந்துவிடும் என்றும் நாய்கள்...
இணைய உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் அகலக்கால் பதித்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளம் இன்று வரை அதிகளவான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு காரணம் அன்ரோயிட் இயங்குதளத்தின் இலகு தன்மையும், கவர்ச்சிகரமான பயனர் இடைமுகமும் தான்.
இப்படியிருக்கையில் Fuchsia எனும் மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் இயங்குதளமும்...
சம காலத்தில் அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிப் பாவனையின் காரணமாக அவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந் நிறுவனங்களின் வரிசையில் LeEco எனும் நிறுவனமும் இணைந்துள்ளது.
இந் நிறுவனமாது Cool 1 Dual எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த கைப்பேசியானது Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 3GB...
சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று இணைந்து சுமார் 50 வரையான சிறிய ரக விண்கலங்களை செலுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.
குறித்த திட்டத்திற்கு CubeSats எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அனைத்து விண்கலங்களும் பூமியிலிருந்து அப்பால் உள்ள வெப்ப மண்டலத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.
அதாவது பூமியிலிருந்து 200 கிலோ மீற்றர் முதல் 380 கிலோ மீற்றர்களுக்கு இடையிலான தூரத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக பூமிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சூழல் காரணிகளை கண்டறிந்து அவற்றிற்கு...
மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.
நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது.
நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள்...
தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
மஞ்சள்காமாலை நோய்
2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.
கல்லீரல் பிரச்சனை
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு...
மறைந்த திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் குடும் பம் வறுமையில் இருப்ப தாகவும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நா.முத்துக்குமார் தம்பி ரமேஷ்குமார் எழுதி யுள்ள கடிதத்தில் கூறி இருப்ப தாவது:-
அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சி யில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...’’...