அழகை பாதுகாக்க நாம் என்னவெல்லாமோ செய்து வருகிறோம். அதிகளவில் பணம் கொடுத்து பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமாகவே உங்கள் அழகை நீங்கள் மெருகூட்ட முடியும் என்பதை மறந்து விடுகிறோம். எப்போதும் கிடைக்கக் கூடிய ஒரு பழமான எலுமிச்சை பழம் மூலம் உங்கள் அழகை நீங்கள் இன்னும் அழகுபடுத்தலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்..!! பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் சிறிது தேன் சேர்த்து...
தற்போது விளையாட்டு என்ற பெயரில் அரங்கேறும் விபரீதங்களால் சில நேரங்களில் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன. நண்பர்களுக்குள் செய்யும் சிறு விளையாட்டே இம்மாதிரியான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவ, மாணவிகள், வேலை செய்பவர்கள் தற்போது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கிவருகின்றனர். காரணம் தான் இருக்கும் இடத்திற்கும் வேலை செய்யும் அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ மிக எளிதாக சென்று வர வேண்டும் என்பதற்காக.... இங்கு சில பெண்கள் ஒன்றாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். யதார்த்தமாக...
கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது தெரியுமா?. அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவோம். இங்கு மற்றவர்களிடம் எந்த பொருட்களை வாங்கினால், வறுமை தேடி வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து...
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலம் வரும் 22ஆம் நாளுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் பிறப்பித்திருப்பதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாள், சிறிலங்காவின்...
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை காரைநகர் திக்கரையைச் சேர்ந்த சண்முகராஜக் குருக்கள் துவாரகா எனும் பதினாறு வயது மாணவியொருவர் இரவு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இருந்த...
நடிகை திவ்யா உன்னி ஏன் அவரது கணவர் டாக்டர் சுதீர் சேகரனை பிரிந்துவிட்டார் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். நடிப்பை போன்றே நாட்டியத்திலும் ஈடுபாடு உள்ளவர். அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். திவ்யா, சுதீர் தம்பதிக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற...
கதிர்காமத்தில் அமைந்துள்ள புனித மாணிக்கக் கங்கை நதியானது கழிவுகளால் அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இந்த ஆலயத்தின் உற்சவங்கள் நிறைவடைந்ததையடுத்து, அங்கு சுற்றாடல் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உற்சவங்கள் நிறைவடைந்தவுடன், அப்பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை அரச நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது பாலங்களுக்கு கீழ் பொலிதீன் மற்றும் இளநீர் கழிவுகள் நிறைந்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர். பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இரவு இலங்கை வந்தடைவார்கள் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சீன விஜயத்தின் போது கைத்தொழிற்சாலைகள் கொள்கலன் களஞ்சியசாலைகள் தொழில்நுட்ப பூங்காக்கள் நிதி நிறுவனங்கள் புத்தாக்க உற்பத்தி நிறுவனங்கள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கட்சி தொடர்பிலான அதிகாரப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வருகின்றார். எனினும், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புக்களில் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டு வருகின்றார். இதன் ஓர் கட்டமாக உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்களைக் கொண்டு, கட்சித் தலைமையை விமர்சனம் செய்யும்...
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 21ம் திகதி தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட உள்ளது. தேசிய பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட...