காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான். அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடைய வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது, சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது மட்டுமல்லாமல், இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள், வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன. 100 கிராம் வெள்ளரிக்காயில்...
பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையே, தாங்கள் ஆசையாக வளர்ந்த கூந்தல் உதிர்வது தான். இதோ உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ், கேரட்டின் இலை கூந்தலுக்கு அருமையான கண்டிஷ்னர். கேரட் இலைகளைத் துண்டுகளாக்கி, வேண்டிய அளவில் நல்லெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து பயத்தமாவைப் போட்டு அலசுங்கள். இப்போது பாருங்கள் கூந்தல் வெடிப்பு நீங்கி, பரட்டைத் தலை பளிச்சென்று காட்சி தரும்.இதையே தைலமாகவும் செய்து...
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும்...
கருத்தடை மாத்திரைகள் பெண்கள் விரும்பத்தகாக கருத்தரிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெருமளவில் பயன்படுத்தும் மாத்திரைகளாகும். இம் மாத்திரைகள் பெண்களில் Vitamin D அளவினையும் கட்டுப்படுத்துவதாக தெரிய வருகிறது. அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் Journal of Clinical Endocrinology & Metabolism எனும் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முடிவுகள், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தும் பெண்களில் Vitamin D மட்டம் வீழ்ச்சியடைவதை வெளிக்கொணர்ந்துள்ளது. சூரிய ஒளியானது Vitamin D தொகுப்பில் பெரும் பங்காற்றுகின்றது. அதேநேரம்...
டிராகன் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை போலவே காணப்படும், இது ஒரு கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில் இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பழம் 700 முதல் 800 கிராம் எடையை கொண்டது. விளையும் இடம் டிராகன் தாவரமானது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம்...
கடந்த 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு  கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறிகள் நடைபெற்று வந்தது. 2010ம் ஆண்டு கௌரவ  ரிசாட் பதியூதீன் மற்றும் வட மாகாண சபை முன்னாள் ஆளுநர் சந்திரசிறியால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்றது. வட மாகாணத்தைச்...
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற ஆண்டி முர்ரே டோனி பானியில் நிருபருக்கு பதிலளித்து வைரலாகியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016 பிரேசில் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் பிரிட்டன் வீரரான ஆண்டி முர்ரே அர்ஜெண்டினாவை சேர்ந்த டேல் பெட்ரோவை வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இதற்கு முன்னால் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் இவர் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவில்...
ரியோ ஒலிம்பிக்கில்அசத்திய தீபா கர்மர் மற்றும் லலிதா பாபர் ஆகியவர்களின் திறமையை வளர்க்க பிரதமர் நரேந்திரமோடி உதவ முன்வரவேண்டும் என சேவாக்கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்கள் மற்றும் பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார். அது போல தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் கருத்து இந்தியாவில் உள்ள அனைத்துவிளையாட்டு வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்...
தற்போது உள்ள இந்திய அணி இங்கிலாந்து சென்றால், அந்நாட்டு அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கும் என அவுஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மெக்ராத் சென்னையின் MRF Pace Foundation ல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்திய அணி மேற்கிந்திய தொடரை வெற்றிகரமாக முடித்தது குறித்து அவரிடம் கேள்வி கேட்கபட்டது. இதற்கு அவர் கூறியதாவது, மேற்கிந்திய தீவு அணி சிறந்த டெஸ்ட் அணி...
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட பந்தைய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினர். இது குறித்து போல்ட் கூறியதாவது, இது ஒரு அற்புதமான நாள், நான் போட்டியில் வேகமாக செயல்படவில்லை சிந்தித்து செயல்பட்டேன் அதனால்...