தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் தமிழரசுக்கட்சி போர்க்குற்ற விசாரணைகளை முழுமையான சர்வதேச ஈடுபாட்டோடு நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். ஐக்கிய நாடுகளின் பேரவையில் இலங்கையினுடைய முன்மொழிவுகளுடன் சேர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்று நிலைப்பாடும் இல்லை அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டிதான் தீர்வு என்று ஒரு கருத்து நிலவுகிறது அப்படி ஒரு தீர்மானத்தை கட்சியோ உறுப்பினர்களோ எடுக்கவில்லை சமஸ்டி அடிப்படையில்...
  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக ரவி சாஸ்திரி போராடியதற்கான காரணம் குறித்து பிசிசிஐ பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த பின்னர் அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக அருண் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் முடிவுக்கு...
  சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனம் ஒன்று கூரை எதுவும் இல்லாத பரந்த வெளியில் உணவம் ஒன்றை அமைத்து அசத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகாமையில் பிரபல ஹொட்டல் ஒன்று Zero Star உணவகம் என்ற பெயரில் இந்த நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பு என்னவெனில் இங்கு சுவர்கள் இல்லை மட்டுமின்றி கூரையும் இல்லை. திறந்த வெளியில் இயற்கையை அனுபவித்தபடி உணவு அருந்தலாம், தூங்கி ஓய்வெடுக்கலாம். ஒரே ஒரு...
  பிரான்சில் துப்பாக்கிச் சூடு நடப்பதாய் எழுந்த புரளியால் அங்குள்ள கடற்கரை ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40-கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பிரஞ்சு மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியான Juan-Les_Pins எனும் இடத்தில் துப்பாக்கிச் சூடு புரளியை அடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. முதலில் இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் பொலிசார் அந்த தகவலை மறுத்ததுடன், புரளியால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என உறுதி செய்துள்ளனர். கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த...
  அமெரிக்க நாட்டில் உள்ள கடை ஒன்றில் ஐஸ் கிரீமை திருடிச்சென்ற நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க் நகரில் பிரபல கோடீஸ்வரரான John Catsimatidis என்பவருக்கு சொந்தமான Gristedes என்ற ஐஸ் கிரீம் கடைகள் பல நகரங்களில் இயங்கி வருகின்றன. எனினும், அண்மை நாட்களாக மர்ம நபர்கள் இவரது கடைகளை குறி வைத்து ஐஸ் கிரீம் பெட்டிகளை திருடிச்சென்று...
  சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன. சுவிஸின் Fribourg மாகாணத்தில் உள்ள Flamatt என்ற நகரில் தான் இந்த கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் அதிகாலை 6 மணியளவில் Dudingen நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காரில் A12 நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். வாகனம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு தெரியவராத...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த தேர்தலில், கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதன் காரணமா கைச்சின்னத்தை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விரிவாக்கல் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தரும் தற்போது ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி வரும் நபர் தலைமையில் இந்த விரிவாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து, நாற்காலி மற்றும் வெற்றிலை...
  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இரண்டு வழக்குகள் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த கூறியுள்ளார். நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ளும் நிலைமையிலேயே நாமல் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் தற்போது நீதிமன்ற விடுமுறை காலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். என்.ஆர். சட்ட ஆலோசனை நிறுவனம் மற்றும் கவனர்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான ஒரு வழக்கை இரண்டு வழக்காக...
  அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வழங்க முடிந்தால், கூட்டு எதிர்க்கட்சியில் 10 பேர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாத யாத்திரையின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சி சரிந்து விழ ஆரம்பித்துள்ளது. சிலர் அரசாங்கத்துடன் இணைய முயற்சித்து வருகின்றனர். 19வது அரசியலமைப்புத்...
  இன, மதம்,மொழி, சாதி, வர்ண பேதங்கள் இல்லாத விளையாட்டு மைதானம் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் வைபவம் ஒன்றில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இடையில், சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் வேலைத்திட்டத்தில் விளையாட்டுத்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு மிகவும்...