அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
பாராளுமன்ற முறைமையிலான பிரதமர் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நவீன பாராளுமன்ற முறைமைகளுக்கு அமைய புதிய ஓர் கட்டமைப்பை...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் அனுஷ்டிப்பு
Thinappuyal -
முல்லைத்தீவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தஸ்ரீவாசன் குருக்கள் தலைமையில் அபிசேக பூசைகள் இடம்பெற்று விரத்தை அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்ககளிலிருந்தும் பெருந்திரளான பெண்கள் காப்பு கட்டும் நிகழ்வுக்கு கலந்து விரத்தினை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூபா 03 மில்லியன் நிதியில், மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடு சந்தியில் கிராம மட்ட அமைப்புக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 13-08-2016 சனிக்கிழமை...
உயர்தர பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்
Thinappuyal -
மாணவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான உயர்தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இப்பரீட்சையில் மாணவர்கள் சித்திபெற வேண்டி, மாணவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வம்காட்டிவரும் குறித்த தருணத்தில் பல பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளினால் ஒருசில பொதுமக்களினாலும் அதிக ஒலிகளை எழுப்பியும், பாடல்களை இசைத்தும் இடையூறுகளை விளைவிப்பதாக அமைச்சருக்கு பல்வேறு தரப்பினராலும் முறையிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை கருத்தில் எடுத்த வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்...
மூவின மக்களிடத்திலும் நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் 13.08.2016 அன்று சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வோதய அமைப்பின் எம்.செல்வராஜ் தலைமையில் இலங்கை சமாதான பேரவையும் சர்வோதய அமைப்பும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சமாதான பேரவையினரால் விசேட செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
ஸ்ரீலங்காவில் பௌத்த மதம் தவிர்ந்த வேற்று மதத்தினருக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் பாதுகாப்பு பிரிவினரது அணுசரனையுடன் தொடர்வதாக சர்வதேச மட்டத்திலான இருவேறு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உறுதிப்படுத்தியுள்ளதாக தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் பெருமிதம் வெளியிட்டுவரும் நிலையிலேயே இந்த அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபைக்கு கிடைத்திருக்கும் புதிய...
ஆராத்துயர் போக்கும் எம்பெருமான் நல்லை ஆறுமுகவேலவர்க்கு இன்று ஆறாம் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகி வருஷ மஹோற்ஸவத்தின் 6ஆம் நாள் திருவிழா இன்றாகும்.
நல்லூரில் கர்ப்பக் கிருகத்தில் மூலவர்
வேல் என்னும் உருவில் தருசனம் தருவார்
பல்லூரும் போற்றிடும் சண்முகப் பெருமான்
அலங்காரக் கந்தனாய் அனைவர்க்கும் அருள்வார்
தொல்புகழ்ச் சங்கிலி மன்னனின் சிலையும்
அவனது அரண்மனை யமுனா ஏரியும்
நல்லொரு சாட்சியாய் இன்றைக்கும் இலங்கும்
நல்லைநகர்க் கந்தரே பள்ளி எழுந்தருளாயே.
”தரணியெலாம்...
இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த விரட்டிகளைத் தான் நிவாரணத்திற்காக பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் நுளம்பை வரவிடாமல் தடுப்பதற்கும், அதையும் கடந்து, வீட்டிற்குள் நுழைந்து, படுக்கையறைக்குள்ளும் வந்துவிட்டால் அதன் கடியிலிருந்து தப்பிப்பதற்கும் இரசாயனம் கலக்காத இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்படும்...
னாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர்.
கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட தகவல்கள்...
இந்தியாவின் டெல்லியில் மாணவியொருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது,
தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியை சேர்ந்த 16 வயதுதான பெண் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது நண்பரான கரணும் இருச்சக்கர வாகனத்தில் ஒன்றாக கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் கரண் தனது தோழியை கல்காஜியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த...