ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன். ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். வாகனம் ஓட்டுதல்: வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும்...
  பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , தாம் இறுதி போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்து சென்றனர். அங்கு விசாரணையின் போது நாலாம் மாடிக்கு அழைத்து சென்று சீனா நாட்டு...
சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான  உண்னாவிரதம் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­ல் அமைக்குமாறு வலி­யு­றுத்தி தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ஓமந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு முன்னாள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஓமந்தை பிரதேச வாசியான தாமோ­த­ரம்­பிள்ளை...
வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து லிப்ஸ்டிக் எனப்படும் கெமிக்கல் மூலம் ஏற்படும் உதட்டின் கறுமையை போக்க முடியும் என பார்க்கலாம். சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கறுமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும். வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டின் மேல்...
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே திருவிழா தான், அஜித் படத்தை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் சுதந்திர தின சிறப்பு படமாக ஜெயா டிவியில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர். மேலும், ஜெயா டிவியில் மற்றொரு திரைப்படமாக மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படத்தையும் அன்றைய தினம் ஒளிப்பரப்பவுள்ளனர்.
பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும், மேலும் மெட்டி அணிவது...
உங்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கிறதா? கவலையை விடுங்கள். எண்ணெய் பசை நீங்கி மிக அழகாக காட்சியளிக்க சூப்பரான டிப்ஸ் இதோ, கற்றாழை கற்றாழையில் இருக்கும் வெள்ளை நிற ஜெல்லியை எடுத்து அரைத்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். புதினா புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை எடுத்து குளிர வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு...
மலை மேல் ஒரு முருகன் கோயில், அங்கு ஒரு மாம்பழ வியாபாரி மாம்பழம் விற்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த மாம்பழங்களை பார்த்த குரங்கு அந்த வியாபாரியிடம் இது என்ன பழம், எனக்கு ஒன்று தருவீர்களா என்று கேட்டிருக்கிறது. இது மாம்பழம், ஆனால் பணம் இல்லாமல் பழம் தரமாட்டேன் என்று வியாபாரி கூறியுள்ளான். குரங்கு பணம் இல்லாத காரணத்தால் அழுதுகொண்டே இருந்தது. குரங்கின் அழுகுரலை கேட்ட ஒரு சித்தர், ஏன் அழுகிறாய் என்று...
பிரித்தானியா தலைநகரான லண்டன் பள்ளியில் இருந்து கடந்தாண்டு தப்பி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி தற்போது தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் கிரீன் அகாடமிக் பள்ளியில் கதீஷா சுல்தானா என்ற 16 வயது மாணவி பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஓன்லைன் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்ட அவர் ஷமீனா பேகம் மற்றும் அமீரா அபேஸ் ஆகிய இரு பள்ளி தோழிகளுடன் கடந்தாண்டு பெப்ரவரி...
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் கார் விபத்தில் உயிர் தப்பிய பிறகும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆண் என மூவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு வேளையில் மூவரும் தெற்கு பிரான்ஸில் உள்ள Sainte Maxime என்ற நகர் சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர். இரு பெண்களும் பின் இருக்கையில்...