காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார்கள் எனவும், தமிழ் இளைஞர்களைப் போன்றே சிங்கள இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிலர் சிங்கள இளைஞர்கள் பற்றி மட்டுமே பேசுகின்றார்கள் என...
பல கொடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு பணம் சம்பாதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இது தொடர்பிலான உத்தரவினை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள்...
நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். லேட்டஸ்ட்டாக கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், ஆனால், அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் இருக்க முடியுமா?, தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. தெலுங்கு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர்,...
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர். மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு...
கபாலி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இப்படம் ஒரு சில இடங்களில் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் முக்கியமாக கேரளா மற்றும் ப்ரான்ஸ் நாட்டில், கேரளாவில் லாபத்தை கொடுத்தாலும் தெறி அளவிற்கு வசூல் தரவில்லை. அதேபோல் ப்ரான்ஸ் நாட்டிலும் தெறி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது கபாலி என கூறப்படுகின்றது.
  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார். இவர் இன்று சிறிலங்காவின் அரசாங்க மற்றும் தனியார் துறையினருடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ளார். சிறிலங்காவுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கிலேயே சார்ள்ஸ் எச்.றிவ்கின் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு இன்றும் நாளையும் நோர்வே பிரதமர் சிறிலங்காவின் அதிகாரபூர்வ விருந்தினரானப் பயணத்தைத் தொடரவுள்ளார். இன்று காலை நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க்கிற்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதையடுத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச்...
  டெல்லியில், சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து விட்டு உதவாமல், அந்த டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அந்த மனிதர் சாலையிலேயே உயிருக்கு போராடிக் கொண்டு கிடக்கிறார். அவரைக் கடந்து சென்ற யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற மனம் வரவில்லை. ஏன் அருகே கூட யாரும் வரவில்லை. ஒரே...
  தான் ஆண்கள் பார்ப்பதற்காக ஆடை அணிவது இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். Buy Tickets ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். தமிழில் சூர்யாவுடன் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். கால்ஷீட் இல்லாததால் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லியுள்ளார். ஸ்ருதியும், அல்லு அர்ஜுனும் ஏற்கனவே ரேஸ் குர்ரம் படத்தில் சேர்ந்து...
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த கைதியை உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் தெரிவித்தார். இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக...