ரியோ ஒலிம்பில் போட்டியில் 195 கிலோ எடையை தூக்கிய போது அர்மீனிய பளுதூக்கு வீரரின் கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற அர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் (andranik karapetyan) 195 கிலோ எடையை தூக்க முயன்றார். அப்போது அவரின் இடது முழங்கை முறிந்ததால் அவர் வலியில் துடிதுடித்தார்.
பின்னர் அவரை பத்திரமாக வெளியே...
மேற்கிந்திய தீவுக்கு எதிரான மூன்றவாது டெஸ்டில் அஸ்வின், சாஹாவின் சதம் கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.
இந்தியா- மேற்கிந்தி தீவுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 9ம் திகதி தொடங்கியது.
முதலில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் எடுத்தது. அஸ்வின் 75 ஓட்டங்களுடனும்,...
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறு நிலையை எட்டி வருகிறது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல வீரர்களுக்கு தொடக்கமே ஏமாற்றமாக முடிந்துள்ளது.
அதே சமயம் பல வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை குறி வைத்து முன்னேறி வருகின்றனர். அமெரிக்க வீரர் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை 3 தங்கம் வென்று தன்னுடைய பதக்க பட்டியலை 25 ஆக உயர்த்தியுள்ளார்.
நேற்றைய தினத்தில் அசத்திய சில...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவருடைய ஆட்சிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவை ஒன்றிலும் வருவாய் ஈட்டித்தரவில்லை..
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவருடைய ஆட்சிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவை ஒன்றிலும் வருவாய் ஈட்டித்தரவில்லை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த பலகோடி ரூபாய்யை முதலீடு செய்து மைதானம், விமான நிலையம், துறைமுகங்கள், பாரிய கட்டிடங்கள், தாமரைத்தடாகம் போன்றவற்றை நிர்மாணித்தார்.
ஆனால் இவற்றிலிருந்து வருமானமாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதற்கு தம்மிடம்...
தமிழகத்தில் ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாசின்(30). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமான ரேணுகா என்ற பெண்ணுடன் பாசினுக்கு தொடர்பு ஏற்பட்டு இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே இரண்டு பெண்களும் பாசின் தனக்கு...
சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்து அவரிடம் திருடியுள்ள குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸின் பேர்ன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் திகதி அதிகாலை நேரத்தில் பெயர் வெளியிடப்படாத அப்பெண் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நீச்சல் குளம் நோக்கி சென்றுள்ளார்.
காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அந்த சாலையில் 34 வயதான நபர்...
இன்றைய காலத்தில் மனிதர்களிடம் மனிதாபிமானமும், உணர்வுகளும் குறைந்து வருகின்றது என்னவோ உண்மைதான்.
இதனை விஞ்ஞானிகள் கருத்தில் கொண்டார்களோ என்னவோ? இவற்றுக்கு நிகரான இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து வருகின்றனர்.
ஆம், தற்போது உங்கள் துணையின் இதயத்துடிப்பினை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இலத்திரனியல் மோதிரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
HB Ring எனும் இச் சாதனமானது தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
தற்போது இச் சாதனத்திற்கான...
அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது.
கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது.
கொய்யா இலையில் உள்ள பயன்கள்
வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்திய போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...
அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் 10ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, அந்தப் பிணை மனு...