சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கபாலி படத்தின் வெற்றி களிப்பில் இருக்கிறார். ரஜினி பாலிவுட் பிரபலங்களுடன் சகஜமாக பழகக் கூடியவர். ஆனால் இதுவரை இவர் எந்த ஒரு பாலிவுட் படத்தையும் பாராட்டியோ, வாழ்த்துக்கள் கூறியோ டுவிட் செய்ததில்லை. இந்நிலையில் முதன்முறையாக அக்ஷய் குமார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள Rustom படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி டுவிட் செய்துள்ளார் ரஜினி. இதனை பார்த்த அக்ஷய் குமாரும் ரஜினி டுவிட்டுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அக்ஷய்...
அஜித் தற்போது தன்னுடைய 57வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் இவர் படத்திற்காக அனிருத் பாடல்களை இசையமைத்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில், அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் தனுஷ். அதோடு தன்னுடைய ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அஜித் படத்துக்கு இசையமைக்கு அனிருத், தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து...
கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகிவிட்டது. இன்றும் இப்படத்திற்கு நல்ல கூட்டம் வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரூ 600 கோடியை கடந்துவிட்டதாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவின் முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ 677 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதில் படத்தின் விளம்பரம், ஆடியோ, சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்து அடங்கும் என கூறியுள்ளனர், இதை வைத்து பார்த்தால் சைனீஸ், தாய்...
தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் என எதற்கெடுத்தாலும் மருத்துவரை நாடித் தான் செல்கின்றோம். இதனை மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். இதற்கான டிப்ஸ், ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து...
பிறந்த குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எதற்காக குழந்தை அழுகிறது, வாந்தி ஏன் எடுக்கிறது என்று புரியாமலேயே சில தாய்மார்கள் தவிப்பர். முதல் குழந்தை ஈன்றிருக்கும் தாய்மார்க்களுக்கான குட்டி குட்டி பாட்டி வைத்தியம் இதோ காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். இதனால் குழந்தையின் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி,...
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு அடிவயிற்றில் தழும்புகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் நம் உடம்பில் உள்ள தசைகள் சுருங்கும் போது கொழுப்புகள் படிந்து டெர்மிஸ் உடைகிறது, இதனால் தழும்புகள் உண்டாகின்றன. இத்தழும்புகள் வருவதற்கு முன் நாம் அன்றாடம் உணவில் விட்டமின் E உள்ள எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் இதனை தடுக்கலாம். பிரசவத்திற்கு பின் தழும்புகளை தடுக்க சிம்பிளான டிப்ஸ் இதோ, தேவையானவை மாம்பழ பட்டர்- அரை கப் தேங்காய்...
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அத்தகையதொரு தேசத்துரோகமான நடவடிக்கையை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என்பதுடன், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பாக திருமண அலங்கார தொழிலுக்கான பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் பயனாளிகளிடம் கையளிப்பதையும் இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பயனாளிக்கு தொழிற்துறை சம்பந்தமான அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார். ஜேர்மனியில் வசிக்கும் புலோலியைப் பூர்வீகமாகக் கொண்ட துளசி தருமலிங்கம் என்ற குத்துச்சண்டை வீரர், இம்முறை ஒலிம்பிக் போட்டியில், கட்டார் அணியின் சார்பில் பங்கேற்றார். கடந்தவாரம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரீன வீரரை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி...
கினிகத்தேன பொல்பிட்டியவில் புதிகாக நிர்மாணிக்கப்படும் போட்லெண்ட் நீர் மின்சார நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை 11.08.2016 வியாழக்கிழமை காலை சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். போட்லண்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் 37 குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து அனர்த்தம் காரணமாக வெளி யேற்றப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக மாதாந்தம் தலா 30000 ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டு...