மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்யத் தொடங்கியுள்ள இந்திய அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளின் கிராஸ் ஐஸ்லெட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 9-ஆக...
உலகில் அனைவருக்கும் பிடித்த மொபைல் போன் என்றால் ஐபோன் தான், ஆனால் அதன் விலை காரணமாக சிலரால் வாங்கமுடிவதில்லை.
அதையும் மீறி சிலர் வியபார ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் உள்ள பயன்கள் அவர்களுக்கு தெரியுமா என்பது தான் கேள்வி
ஐபோன் மூலமாக நீங்கள் இருக்கும் இடத்தை எளிதில் உங்க நண்பருக்கு அனுப்ப முடியும். அது எப்படி முதலில் ஒரு Text Message டைப் செய்து , போனின்...
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அவசர வேண்டுகோளை அடுத்து குருநாகல் மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார்.
இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனை தவிர்த்து, ஞானசார தேரரின் வருகையைத் தடுத்துக் கொள்ள ஊர்ப்பிரமுகர்கள்...
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் மனைவியைத் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை, ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர். குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த வழக்கினை விசாரணை...
உத்திரபிரதேச மாநிலத்தில் 4 வயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் அறிவாற்றல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் தேஜ் பகதூர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் மூவரும் அறிவாற்றல் மிகுந்து காணப்படுகின்றனர்.
இவரது மகள் சுஷ்மா (15) என்பவர் தனது அறிவுக் கூர்மையால் இந்த சிறுவயதியிலேயே பட்டதாரியாகி, நுண்ணுயிரியில் தொடர்பான முனைவர் பட்டத்துக்கு...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களும் சற்று முன்னர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த...
ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
ஈராக்கின் பாக்தாத் நகரில் Yarmouk என்ற மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் 11 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மின்கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து 21 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள்...
நெஞ்சில் பயத்துடன் வாழும் சிறுவன்! ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடூர தண்டனைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு
Thinappuyal -
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய சிரிய ஜனநாயகப்படையினர், Manbij நகரில் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் சிரிய ஜனநாயகப்படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில், அப்பகுதியில் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மக்கள் அனைவரும் டிரக் வண்டியில் பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுநாள் வரை...
சவுதியில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் சம்பள பாக்கியை கொடுக்க சொல்லி நிறுவனங்களுக்கு மன்னர் உத்தரவிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வெளிநாட்டவர் சுமார் 2500 பேர் வேலை இழந்தனர்.
மேலும் சில நிறுவனங்களின் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 16000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை...
ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர்.
அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல்...