இந்தோனேசியா, ஜகார்த்தாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் கலந்த காபியால் இளம் பெண் ஒருவர் அவரது நீண்ட நாள் தோழியை படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகார்த்தாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது குறிப்பிட்ட இளம்பெண் தமது தோழியுடன் அந்த உணவகத்திற்கு தேநீர் அருந்தும் பொருட்டு வந்துள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் உணவக சிப்பந்திகள் வழங்கிய தேநீரில் குறிப்பிட்ட அந்த இளம்பெண்...
பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva Barros ஆகிய இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். சமூகவலைதளம் ஒன்றில் எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும்...
போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி புயல் வேகத்தில் பரவி வருவதால், Funchal நகரில் உள்ள சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இங்கு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார், 3,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், வடக்குபகுதியில் தான் அதிகமான...
ஒட்டுசுட்டான் இத்திமடுப்பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் 3 பேர்கொண்ட கொள்ளையர் கூட்டம் வீடு புகுந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்களும், காசும் களவாடப்பட்டு அவர்களின் உடுப்புக்கள், பெட்டிகள், அலுமாரிகள் சேதப்படுத்திவிட்டு உரிமையாளர்களை வீட்டுக்குள் பூட்டிவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளையும் களவு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கோபிகா, புளியங்குளம்.  
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் தனுஷ் மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றார். இதில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படம் 3 பாகமாக எடுக்கவுள்ளார்களாம்.
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்ற நிலையில், யாழ் மாவட்ட கிராமமட்ட சங்கங்களுக்கான...
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த கையோடு அடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார், இதற்கு முன் சிறுத்தை படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்த்தி நடிப்பில் காஷ்மோரோ படம் வரும் தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய்-அமலா பால் விவாகரத்து தான் கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக வைரலாக இருக்கின்றது. இந்நிலையில் இதுக்குறித்து அவர்களே இன்னும் வெளிப்படையாக கருத்துக்களை கூறவில்லை. ஆனால், சமுத்திரக்கனி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் அமலாபாலுக்கு சப்போர்ட் செய்கிறேன். ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பது அவரது விருப்பம். சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சியில் இருக்க, பிறகு தான் தெரிந்தது அது...
அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களாக இருந்தால் அவற்றின் வருமானத்தை அதிகரித்து இலாபம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக தனியார் துறையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதேயன்றி...
சர்க்கரை நோயாளியான சசி சங்கர் இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சசி சங்கர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். சசி சங்கர் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். 1993ல் நரயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழில் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற...