என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண்விஜய் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். மேலும், அஜித் ரசிகர்களின் அன்பு இவருக்கு எப்போதும் உள்ளது.
இந்நிலையில் அருண்விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் வா டீல். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தற்போது 7ஜி சிவா வாங்கியுள்ளார்.
இவர் தீவிர அஜித் ரசிகரும் கூட, தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் இந்த மாதமே திரைக்கு வரவிருக்கின்றது.
விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம் பார்ப்போம். இப்படி ஒரு மக்களா?
Thinappuyal -
கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை.
கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார்.
அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட...
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் 08.08.2016 அன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர்...
கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்தக் கிழங்கை நாம் மற்றக் கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.
எனவே இக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
பயன்கள்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும்.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம்...
தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குதேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
மருத்துவ பயன்கள்
உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில் தினமும் 2 தக்காளிகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
தக்காளிச்சாறு சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
காய்ச்சல், பித்தவாந்தி மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தக்காளி...
பொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.
ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகை கெடுக்கும். எனவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை இங்கு காண்போம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி,பின் அதை அரைத்து பேஸ்ட்டாக, முகத்தில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையை பேஸ்ட்டாக நன்கு அரைத்து பின்பு அதை முகத்தில் தடவி காய்ந்தப்பின் கழுவ வேண்டும்...
பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான்.
இந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
துரித உணவு என்றால் என்ன?
புரதம், விட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது அறவே இல்லாமலும், மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute...
வனவிலங்கு அதிகாரிகளின் அசமந்த போக்கால் கிணற்றில் வீழ்ந்த மரை மரணமானதாகத் தெரிவித்து பிரதேசமக்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுபுலத்கம மாபத்தன பகுதியிலே 09.08.2016 மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உடுபுலத்கம மாபத்தன கிராமபகுதியில் 09ம் திகதி காலை மரையென்று கிராம காட்டுப்பகுதியில் புதருக்குள் சிக்குண்ட நிலையில் மீள முடியாமல் இருப்பதை கண்ட கிராம மக்கள் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்....
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான பூர்வாக பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஆரம்பித்துள்ளன.
இந்திய வர்த்தக அமைச்சின் இணைச் செயலாளர் பூமிந்தர் சிங் பல்லா தலைமையிலான நான்கு பேர் கொண்ட இந்திய பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பரந்த வரையறைகளை கொண்ட எட்கா உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் இணைத்துக்கொள்ளப்பட...
இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக டுபாய்க்கு சென்ற இரண்டு பெண்கள் டுபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மனையில் திருடியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
மேலும், இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்த பத்திரிகையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன்,இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பணிப்பெண் அரண்மனையில் இருந்து நகைகள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகளை இரண்டு பெண்களின் வற்புறுத்தலின் பேரில் திருடியுள்ளார்.
மேலும்,...