புத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின் முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி Siva Mahasandana அவர்கள் உள்ளிட்ட முன்னணி அதிகாரிகள் சிலர் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தனர். இலங்கை இன்று அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி வேகம் இதன்போது இத்தூதுக் குழுவினரால் பாராட்டப்பட்டதுடன்> இலங்கை இன்று முதலீட்டுக்கு...
    முகமாலையிலும், அதனை அண்டிய இடங்களிலும் உள்ள சிறிலங்கா இராணுவ முன்னரங்கக் காவலரண் பகுதிகளில் இருந்து இராணுவம் வன்னிப்பகுதியை நோக்கி வலிந்தவொரு தாக்குதலைத் தொடுத்தது. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள படையினருடன் மேலதிக படையினரையும் இணைத்து, இப்பகுதிக்கு நகர்த்தி, வழமையான பாணியில் இத் தாக்குதலை இராணுவம் ஆரம்பித்து, வழிநடாத்திக்கொண்டிருந்த போது வலிந்தெடுத்த களமுனைக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அல்லைப்பிட்டிக் குக்கிராமத்தினை ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினரும் தம்பாட்டிற்கு வன்னிப்பகுதியை...
  1985ம் ஆண்டுக்கு பின்னர பிறந்த இளம் தமிழ் உணர்வாளர்கள் நிலத்திலும்,புலத்திலும் உள்ளவர்கள் உணரவேண்டிய உண்மைகள்................ அன்று தலைப்மு செய்தி எழுதிய தமிழ் ஊடகங்கள் இன்று என்ன ஊது குழா? கீழ் குறிபிடப்படும் சம்பவங்களை எழுதிய ஈழமுரசு,மிரசெலி,ஈழநாடு,சப்புறா சரவணபவானின் உதயன்,சஞ்சிவி,ஒன்றும் இன்னும் அழிந்து போகவில்லை! இந்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்தன் கலந்து கொள்ளும் நிகழ்வு என்றால் மேலும் தமிழனை அழிக்க நீங்களும் ஒத்தாசையா? இதெல்லாம் இவர் வவுனியாவில் இராணுவ கைகூலியாக இருந்து...
  கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு அண்மையான வளாகத்தில் இறங்குதுறை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் நிலைமைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டார். கீரிமலைக்கு இன்றைய தினம் (05) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்குச் சென்று நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். முன்னதாக குறித்த இறங்குதுறை அமைக்கப்படுவது தொடர்பில் அப்பகுதி கடற்படை அதிகாரியுடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டதுடன் அப்பகுதிக்கு...
  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விசவாயு அடித்து கொல்லப்பட்ட 20000 மேற்பட்ட தமிழ் மக்கள் செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட காணொளி
  முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.விஜயகாந் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியுடன் எமது ஆயுத ரீதியான அரசியல் உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்தது. தமிழ் மக்களுக்காக...
இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது. இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச்...
அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை வெற்றிக்கொள்வதுடன், அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் மேல்மாகாணம் மற்றும் நாடு பூராகவும்...
நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக 79 புலம்பெயர் தொழிலாளர்களை நேபாள அதிகாரிகள் மீட்டுள்ளதாக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து 19 நேபாள பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷிலிருந்து 60 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டுள்ளதாகவும் நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Bharat Raj Paudyal கூறியுள்ளார். இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பெண்களே...
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார். இவரைக் கௌரவிக்கும் வகையில் இன்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராப்போசன விருந்து அளிக்கப்படவுள்ளது. மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசுக்கு நாளை கவசப்படைப்பிரிவினால், பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். கடந்த பெப்ரவரி 12ஆம் நாள் தொடக்கம், சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பணியாற்றி வந்தார். அதேவேளை, மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், ஓய்வு பெற்ற...