தமிழ் மக்களுக்கு 1948இல் இருந்து இலங்கை அரசினால் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதை எதிர்த்து போராடிய வீரர்களின் தியாகங்களையும் விடுதலைப்புலிகளின் வெற்றிச் சமர்களையும் தமது உன்னத படைப்புக்களினால் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள் கலைஞர்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு சிலாவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கலைஞர்கள் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு விசேட உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு...
காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார். அறிவை மையமாக கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை மீள்நிர்மாணிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்தொழில்நுட்ப பீடம் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். அதன் பின்னர் பெயர்ப்பொறி...
பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீசு,பொட்டாசியம்,தாமிரம்,மக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் -A, விட்டமின் -B, விட்டமின் -E, விட்டமின் -B2 விட்டமின் -,B5 போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ்,சுக்ரோஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மருத்துவ பயன்கள் மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். மாதவிலக்கு காலங்களில்...
பயறு வகைகளில் மிக முக்கியமானது பச்சை பயறு, இதில் புரோட்டீன், இரும்புச்சத்து அதிகளவும், குறைந்த அளவில் கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. அடிக்கடி நாம் உணவில் பச்சை பயறை சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுபடுவதுடன் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். உடல் பருமனை குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் பச்சை பயறு உதவியாக இருக்கும். எப்போதும் வேகவைத்து சாப்பிடுவதை விட, இதனை தோசையாக செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபிக்கான வீடியோ,
அவனவன் ரெண்டு பிள்ளைகளைப் பெத்தா எப்படி காப்பாத்துறதுன்னு வழி தெரியாம விழி பிதுங்கி ஒண்ணோட ஸ்டாப் பண்ணுற இந்தக் காலத்துல 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் என ஒரு ஊரையே குடும்பமாக நடத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர்! ஸ்டாப், ஸ்டாப்………. என்ன கதவுடுறியா………. அப்படின்னு நீங்க கேட்கிறது காதில் விழுகிறது. இனியும் நீங்க நம்பலைன்னா 2013 இல் வெளியான ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற...
கனடாவின் மொன்றியலில் நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு போட்டி நடைபெறவிருக்கிறது. Volleball Tournament - 2016 என்ற விளையாட்டு போட்டி வருகிற 14 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் மொன்றியல் முன்னணி கரப்பந்தாட்ட அணிகள் மோதுகின்ற சுற்றுப்போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. போட்டி நடைபெறும் இடம்...
நம்பர் 1 வீரரான ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜெனிரோ நகரில் கோலாகலமாக ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டெல்போட்ரோ என்ற அர்ஜென்டினா வீரரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்ட நிலையில் திடீரென்று ஆட்டம் டெல்போட்ரோ பக்கம் திரும்பியது. இதில் கடுமையான போராட்டத்திற்கு...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 297 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கேரி பேலன்ஸ் அதிகபட்சமாக 70 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சொஹாலி...
52 ஆண்டுகளில், இந்தியா முதல் முறையாக வால்ட் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தீபா, தகுதி சுற்றில் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கரம்கர் தான், இந்தியா சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தேர்வான முதல் பெண். ப்ரொடுனோவா (produnova) வால்ட் ஸ்டைலில் 14,850 புள்ளிகள் பெற்று அசத்தினார் தீபா. 5 சுற்று நடக்கும் போட்டியின், மூன்றாவது சுற்றில் அவர்...
பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அது போல ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ரியோ மாநகரில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Samir Ait (26). தன்னுடைய திறமையை நிரூபிக்க வேகமாக ஓடிவந்து பெட்டகத்தின் மேல் ஏறி, கீழே வந்த போது யாரும் எதிர்பாராத வகையில், அவரது இடது காலின்...