உங்களில் யாராவது வெளிநாடுகளில் உள்ள பூனையை கூப்பிட முயற்சித்து பார்த்ததுண்டா?ஆம் நான் நிச்சயம் சொல்கின்றேன் அப்படி கூப்பிட்டாலும் அவைகள் கண்டுக் கொள்வதே இல்லை. ஏன்? ஏனெனில் சர்வதேச பூனைகள் வெவ்வேறு ஒலிகளுக்கே செயற்படுகின்றன என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகும். இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் தங்களது பூனைகளை "chh-chh-chh" என்றே அழைப்பார்கள் இதேபோன்று, இஸ்ரேலில் "ps-ps-ps" என்றும், இந்தியாவில் மியாவ் மியாவ் ("meow-meow") என்று அழைப்பார்கள், ஒவ்வொரு நாட்டில் உள்ள பூனைகளும் ஒவ்வொரு ஒலிகளுக்கே கவனத்தை...
மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆறுனர் கௌரவ நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சுமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச சபை...
கனடா நாட்டில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் என்ற நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலை நேரத்தில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவலை பெற்ற மீட்புக்குழுவினர் உடனடியாக அப்பகுதி சென்றுள்ளனர். அங்கு 3 மாடி குடியிருப்பு ஒன்றில்...
பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணம் கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் வயது பெண் தெரிவித்துள்ளார். சிறுமி 10 வயதாக இருக்கும்போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளத்காகவும் இது 16 வயது வரை...
வவுனியா மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர் பிரிவில் கடையாற்றி ஒய்வுபெறும் கிராமசேவையாளர் திரு.ச.வேலுப்பிள்ளை அவர்களுக்கான பிரியாவிடையும், புதிதாக கடமைக்கு வருகைதந்திருக்கும் கிராமசேவையாளரான திரு.ஆதவன் அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 07.08.2016 அன்று மூன்றுமுறிப்பில் நடைபெற்றது. இவ் பிரிவுபசார விழாவிற்கு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல்கிராமசேவையாளர்கள், ஓய்வுநிலை கிராமசேவையாளர்கள், சமுர்தி உத்தியோகத்தர், ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்கள், பொதுஅமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள், கிராமமக்கள் எனப்பலரும் கலந்து தமது கௌரவத்தைத்...
அமெரிக்காவில் பர்கா அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின், வெர்ஜினியா மாநிலத்தில் Fair Oaks Dental Care clinic என்ற மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Viriginia Najaf Khan என்ற இஸ்லாமிய பெண் பணியில் அமர்த்தப்பட்டார். இவர் மருத்துவமனைக்கு முதல் இரண்டு நாட்கள் சாதாரண உடையில் வந்துள்ளார், அடுத்த நாள் அவர்களின் பாரம்பரிய உடையான பர்கா...
பிரித்தானியாவில் ரெயில் பயணி ஒருவர் சன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரெயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் Wandsworth Common ரெயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட பயணி 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து விக்டோரியா நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே அந்த நபர் சன்னல் வழியாக தமது தலையை வெளியே நீட்டி...
சீனாவில் நாய் ஒன்று சுமார் 2 மணி நேரம் சாலையில் செல்பவர்களை கடித்து குதறி வெறியாட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Guizhou மாகாணத்தில் கடைகள் அதிகம் நிறைந்த தெருவில் மக்கள் சென்றுகொண்டிருக்கையில், திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த நாய், தெருவில் நின்றுகொண்டிருந்த நபரை கடிக்க முயற்சிக்கிறது. அந்நபர் அந்த நாயிடம் இருந்து தப்பிபதற்காக அதனை அடிக்க முயற்சிக்கிறார், ஆனால் அந்நாயோ வெறிபிடித்து, அந்நபரின் கைகளில் தொங்கியபடி அவரை கடிக்கிறது....
கோயம்புத்தூரில் பாராசூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் பாராசூட்டில் பறக்கும் ‘பாரா செயிலிங்’ என்ற வான் சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சாகச விளையாட்டில் கலந்துகொள்பவர்களிடம் ரூ.500 வசூலிக்கப்பட்டது. இதில் கோவை பீளமேட்டை சேர்ந்த தொழில் அதிபர் மல்லேசுவரராவ்(...
ஒவ்வொரு நாட்டினதும் கடல் எல்லை தொடர்பான சர்வதேச சட்டங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாதவரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதே உண்மை. இந்திய மீனவர் ஊடுருவலைப் பொறுத்தவரை இலங்கையின் தற்போதைய அரசு கடைப்பிடிக்கும் உறுதியான கொள்கை திருப்தி தருகிறது. இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென்பதில் எமது மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக்...