இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்ச்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய 'இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் இன்று 06-08-2016 தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் வெளியீடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. வவுனியா தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலின்...
மலையகத்தில் அறுபது வீதம் மக்கள் செல்வாக்கை கொண்டவர்கள் நாங்களே என மார்தட்டிக்கொள்பவர்கள் உடனடியாக தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை நடத்தி உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்கவேண்டும் அவ்வாறு முடியாவிட்டாள் பகிரங்கமாக அறிவிக்கட்டும் நாங்கள் சம்பள பிரச்சினையை தீர்த்து வைக்க தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார் கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் 23 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார் நீண்ட காலமாக குடியிருப்பு பிரச்சினையை எதிர் நோக்கிய...
  கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப் கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை வெளியிட்டது. Ads by Revcontent From The Web An Iraqi Won a US Lottery! This Is What He Did Next Sri Lanka : New Diabetes Discovery Leaves...
  வடமாகாண சபை அமைச்சர்கள் மீது பொது மக்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளததாக வடமாகாண முதலமைச்சர் சீ வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்று வரும் தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடரில் ஊடகவியலாளர்களின்...
  வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், எனினும் அந்த கட்சி கடும்போக்குக் கொள்கையை பின்பற்றும் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு இதற்கு அனுமதிக்கும் எனவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் கொழும்பிலுள்ள மத்தியரசுடன் மோதும் விக்னேஸ்வரனின்...
  எமது மத்திய அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஜெனீவாத் தீர்மானத்தின் நோக்கை மழுங்கடையச் செய்யத் தன்னாலான சகலதையுஞ் செய்து வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மையில் அரசாங்கச் செயலணி ஒன்றில் பதவி வகிக்கும்...
  கள்ளக்காதல் விபகாரம் கணவனை நிர்வாணமாக்கி வெளுத்துவாங்கும் துனிச்சல் மிக்க பெண்
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சிக்கியுள்ள போதும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்தவிதமான பிரஸ்தாபங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் செய்யாமல் உள்ளமை தொடர்பாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கிடைத்துள்ள வீடியோ ஆதாரத்தில் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் பல தடையங்கள் காணப்பட்டிருந்தது. இருப்பினும் அத்தடையங்களை அழிக்கும் முகமாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர்செயற்பட்டமை காரணமாகவே அவ்வீடியோ ஆதாரத்தினை வெளிப்படுத்துவதற்கு...
  பொல்பிட்டியவில்  பூமிக்குள் புதையுண்டது  வீடு நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் பொல்பிட்டிய பகுதியில்  நிர்மாணிக்கப்படும் போட்லண்ட நீர் மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும்  சுரங்கத்தின் மேற்பகுதியிலுள்ள வீடொன்று பூமிக்குள் அமிழ்ந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர் மீன் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக  பொல்பிட்டியவிலிருந்து கித்துல்கலை வரை சுரங்கம் தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அணர்த்தம் ஏற்படலாம் என 12 குடியிருப்புகளிலிருந்த மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது...
  வவுனியாவில் புளொட் அமைப்பின் ஜெர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.!(படங்கள் இணைப்பு)   தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வ/வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று  "கல்வியால் எழுவோம்" செயற்றிட்டத்தின் மூலம்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  வவுனியா மாவட்ட  தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில்...