தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை தடை விதிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த...
வடக்கில் உள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் இராணுவமே இங்குள்ள இளைஞர் யுவதிகளது எதிர்காலத்தை பாழாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டமையினாலேயே இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடத்தொடங்கியதாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் ஆவண ஊடக பொறுப்பாளர் மனோகரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசு காணாமற் போனவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமா? கைதிகள் கேள்வி
Thinappuyal -
உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காதஅரசாங்கம் எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது எனஅரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அநுராதபரம் சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளைசந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் 08ஆம் திகதி அரசியல் கைதிகள் அடையாளஉண்ணாவிரத பேராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறித்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ்...
வடபகுதியில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுவதானது ஒரு உண்மையான துரோகச் செயல் என வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், ‘தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதானது ஒரு துரோகச் செயலாகும்.
வடக்கில் தற்போது சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது....
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணி நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய...
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்... உறவினர்களே குழந்தையுடன் தாயை கொன்ற கொடூரம்
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை பயங்கரவாதிகளுடன் எந்த ஒரு நாடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாறு இல்லை சிறப்பு காணொளி
Thinappuyal News -
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை பயங்கரவாதிகளுடன் எந்த ஒரு நாடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாறு இல்லை சிறப்பு காணொளி
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் (போர்ட் சிற்றி) பணிகள் தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரமளவில் கைச்சாத்திடவுள்ளார்.இதற்காக பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க அடுத்த வாரம் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சீனாவிலுள்ள போர்ட் சிற்றி திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் மற்றும் அரச அதிகாரிகளை எதிர்வரும் 15ஆம் திகதி சந்திக்கவுள்ள பிரதமர் திட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பு...
சிங்கள இனவெறி அரசின் நிருபணமாகும் இனப்படுகொலைக்கான திடுக்கிடும் காணொளி பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்
Thinappuyal News -
சிங்கள இனவெறி அரசின் நிருபணமாகும் இனப்படுகொலைக்கான திடுக்கிடும் காணொளி பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்