நிலையான நல்லிணக்கத்திற்கு ஐ.சி.ஆர்.சி.யின் அறிக்கை ஆக்கபூர்வமானது-வரவேற்கிறார் சந்திரிக்கா
Thinappuyal News -0
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது காணமற்போனவர்கள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் ஆக்கபூர்வமானவையாகும். இதில் முன்னேற்றம் காண பொறிமுறைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதி பதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
போரின்போது காணாமற்போனவர்களின் உறவுகளுக்கு உண்மை நிலையை அறிய சந்தர்ப்பம் அளித்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதார உளவியல் முன்னேற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம்...
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை...
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முத்தம்கூட கொடுக்கத் தயாரென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுக்காமல் இருக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் பக்கம் சார்ந்திருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்ததாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். இந்த...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
குறித்த மீனவர்கள் மீது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 03 படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 03 வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்துள்ளதுடன், சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும்...
சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் 40 வீதமானவர்கள் அரசியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி சமுர்த்தி தலைமைக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே நாற்பது வீதமா னவர்கள் சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுக்கொண்டு ள்ளனர்.
எனவே, தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக் கொள்வோர் தொடர்பில் சரியான மதிப்பீடுகளை மேற்கொண்டு மெய்யாகவே வறுமையில் வாடு வோருக்கு இந்த திட்டம் கிடைக்கும் செயன்முறையொன்று விரைவில்...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
குறித்த மீனவர்கள் மீது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 03 படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 03 வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்துள்ளதுடன், சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும்...
விபத்துக்குள் உள்ளான இந்திய விமானம் மக்கள் சிதறி ஓடும் நேரடி காட்சி
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதனூடாக அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சமூகத்தின் அனைத்து தரப்பு நபர்களினதும் பொருளாதார மட்டத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் குறைந்த வருமானத்துடன் வீடுகளில் வாழ்ந்த பொதுமக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "சியசெத்த செவன" மாடி வீட்டு கட்டிடத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்...
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர், இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, பள்ளிவாசலின் பணிபுரியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து, பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டினைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அமைச்சரவை அமைச்சுப் பதவிக்காக தமது கொள்கைகளை காட்டிக் கொடுக்க ஒரு போதும் இணங்கப் போவது இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்துள்ளார்.
மதுகம பிரதேசத்தில் வாராந்த சந்தை கட்டட தொகுதியை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அரசாங்கத்தை தாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்...