தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஹப்புஹாமி பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
Thinappuyal -0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஹப்புஹாமி பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பியசேனவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட வாகனமொன்றை மீள வழங்காது மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி 10,000 ரூபா ரொக்கம் மற்றும் 300,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின்...
நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் எட்டாம் திகதி தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் ஒருநாள் அடையாள கவனயீர்ப்பு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது நியாயமான விடுதலையை வலியுறுத்தி மூன்று சுற்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
அதன்போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள்...
யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் சங்கானை பகுதியைச் சேர்ந்த எஸ்.ரவிகரன்( வயது21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை பேருந்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார் என அறியமுடிகின்றது.
அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணின் கணவரே தீ வைத்துக் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் திருமணம் முடித்து மூன்றுமாதம் எனவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே...
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் கோரகல்லிமடு பிரதேசத்தில் புதியபாதை எனும் அமைப்பினால் வலது குறைந்தோருக்கான பிரச்சினைகளை கண்டறியும் கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்துகொண்டதுடன் மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
கூட்டத்தின் போது வலது குறைந்தவர்களை பாராட்டியதுடன், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை தனித்தனியாக கேட்டு, விரைவில் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
...
சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
Thinappuyal -
புனித பூமியான சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியானது தனியார் உடைமையாக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா - மறே தோட்டப் பகுதியான நல்லதண்ணி தோட்டத்தின் வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த தேரர் அந்த வனப்பகுதியில் உள்ள பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதுடன் அங்கு விடுதிகள் கட்டப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு உரித்தான வனப்பகுதி சட்டவிரோதமாக இவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றது, எனவே...
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
Thinappuyal -
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் மெரைன் ரைவ் வீதி, 6 மில்லியன் ரூபா செலவில் மீன்பிடி இலாகா வீதி மற்றும் 2 மில்லியன் ரூபா செலவில் டெலிகொம் வீதியின் கபூர் ஒழுங்கை வீதி ஆகிய வீதிகளுக்கு செப்பனிடும் பணிக்கான...
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம்
Thinappuyal -
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம் இருப்பதாக காணாமல் போனவர்களின் உறவுகள் தங்கள் சட்டத்தரனிகள் ஊடாக மன்னார் நீதிமன்றில் வைத்த கோரிக்கையை தொடர்ந்து அதன் அகழ்வு பணி முற்றுப்பெற்றுள்ளது.
நாட்டில் யுத்த சூழ்நிலை மாறி அமைதி நிலை உருவாக்கப்பட்டபின் காணாமல் போனவர்கள், பாதுகாப்பு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
Thinappuyal -
நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளது.
2004.02.01ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதவான் தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா வென்ச்சர் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே குறித்த நபரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலைசெய்யப்பட்டவரின்...
சீனாவில் அதிக அகலம் மற்றும் தரையிலிருந்து அதிக உயரத்தில் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைககப்பட்ட புதிய ரக பேருந்து
Thinappuyal -
சீனாவில் அதிக அகலம் மற்றும் தரையிலிருந்து அதிக உயரத்தில் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைககப்பட்ட புதிய ரக பேருந்து நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
தரையில் இருந்து சுமார் 6அடி உயரத்தில் இதன் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்தின் நீளம் 72 அடிகள் , அகலம் 25 அடிகள். ஹூபேய் மாகாணத்தின் குயின்ஹூவாங்டாவோ நகரில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக பாதையில் இந்தப் புதிய...