தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.
இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை...
இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.
நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில்...
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது.
1. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும்.
2. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.
3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
4....
நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
ஒரு சிறு கரண்டியில் சிறிது தேனை எடுத்துக்கொள்ளவும். தேனின் அளவைவிட இரண்டு மடங்கு மிதமான சூடுநீரில் சிறிது கிராம்புத்தூளையும் கலந்து கால் முட்டியில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களில் வலி நின்றுவிடும். அதோடு நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
*...
அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு குழந்தைகளுக்கு சுட வைத்த தண்ணீரை கொண்டு கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்....
இஞ்சிப் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
* தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். உடல் எடையை படிப்படியாக குறைத்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு என்றாலும் நீக்கி விடும். எனவே மாரடைப்பை தடுக்கும் சக்தியும் இஞ்சி சாறுக்கு உண்டு. பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய் கட்டிகளை நீக்கி விடும்.
* இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து...
பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 45 கோடிக்கு போயுள்ளதாம். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த படம்.
பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்காரர்களையே மிரள வைத்த படம் பாகுபலி. இந்நிலையில் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்....
பிரபல மாடலும் நடிகையுமான மேக்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மாடலும், நடிகையுமான மேக்னா படேல். டிவி சீரியல்களிலும், அரை நிர்வாணமாகவும் பாலிவுட்டில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், காதலில் விழுந்தேன் படத்தில் வரும் நாக்க முக்கா பாடலுக்கு குத்தாட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கினார். மோடி அலை வீசிய அந்த...
சாய் பல்லவி மணிரத்னத்தை அடுத்து அஜீத்தின் தல 57 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துள்ளார். தமிழ் பெண்ணான சாய் பல்லவியை திரையுலகினர் திரும்பி பார்க்க வைத்தது பிரேமம் மலையாள படம் தான். அந்த படத்தில் அவர் மலர் டீச்சராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி தன்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்பது இல்லை. இந்நிலையில் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க பல்லவிக்கு...
அமலா பாலை விவாகரத்து செய்வதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்த பிறகு #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தானும், தனது மனைவியும் பிரிந்ததற்கான காரணத்தை விஜய் தெரிவித்துள்ளார். நம்பிக்கையும், நேர்மையும் இல்லாததால் பிரிவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ தயாரிக்கும் முதல் படமான 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலாமன இயக்குனர் அட்லீ தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஐசக் இயக்கியுள்ளார். அட்லீ துவங்கியுள்ள 'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் ஜீவா, ஸ்ரீதிவ்யா...