இலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி வழங்க்பபட உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டுவதாகவும், தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படையினருக்கு வெளிநாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்கா உட்பட்ட உலகின் பல நாடுகளில் படையினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார்...
    தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு...
எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி தீ விபத்து நேரடி காட்சிகள்
  திருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் - 04.08.2016. (04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் ""எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு நிறுவன பணியாளர்கள் 4பெண்கள் உட்பட்ட 17 தமிழர்கள் சிங்களப் படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட 10 ம்ஆண்டு நினைவு நாள் .
  மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது. அதாவது தம்மீது எழும் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்படுகின்றார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்த ரணிலுக்கும் மஹிந்த அணியினர் தேவைப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். தம் என்ன குற்றம் செய்தாலும், எவ்வாறு செயற்பட்டாலும் ரணில் தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளது....
  கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 முதல் 17 வயது வரை மாணவிகள் 9 பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது. துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீ பிடித்ததில் அதன் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டது. கடினமான நிலையிலே விமானம் தரையிறங்கியது, தரையிறங்கியதும் விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது...
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவிகள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது தொடர்பில் இன்று பிற்கபல் ஒரு மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவிகள் தங்களுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் போவதுடன் வயிற்று வலியாகவும் உள்ளது என்று...
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை கடைபிடிக்கசர்வதேச அமைப்பு ஐந்து வழிகளை விழிப்புணர்வாக வலியுறுத்துகிறது. Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்) நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள். விரதம் காரணமாக தவிர்ப்பவர்கள். டீ, காபி போன்ற பானங்கள் எதாவது அருந்திவிட்டு காலை உணவை மதியத்துக்கு தள்ளிப்போடுபவர்கள். காலை உணவின் அவசியத்தை உணர வேண்டும். காலை உணவுதான் அந்தநாள் முழுதுக்குமான சக்தியை அளிக்க வல்லது. மேலும்,...
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள் கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். செலினியம்(Selenium), புரதம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம்,...