பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒருவர் கொலையானதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை காவல்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் நண்பரை கொலை செய்து அனைவரையும் நம்ப வைத்துள்ளதாக எழுந்த புகார் காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பிணத்தை எடுத்து, டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பினர் போலீஸார். நெல்லை மாநகரையடுத்த, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைராஜ். கட்டுமான வேலைக்கு...
தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்றுதான் எல்லா மணமக்களும் ஆசைப்படுவார்கள். ஆனால், இந்த மணமக்கள் போன்று வித்தியாசமாக சிந்திப்பது இதுவே முதல் முறை, மாகாராஷ்டிரா மாநிலம் Kolhapur நகரை சேர்ந்த Zehdir, Reshma ஆகிய இருவரும், Ropeway போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு திருமணம்...
79 வயது மனிதர் ஒருவர் தனது வாழ்க்கையை குகையில் கழித்து வருகிறார். இவர் தங்கி இருப்பது அர்ஜென்டீனா நாட்டின் குகை. 21வது நூற்றாண்டிலும் இப்படி குகையில் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று மக்கள் இவரை பார்த்து வியப்படைகின்றனர். குகைக்கு அருகில் இருக்கும் சிற்றோடையில் நீர் அருந்திகொண்டு, மலையில் கிடைக்கும் உணவினை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இவர் துணைக்கு யாரு இல்லை, தனியாகாவே தன் வாழ்க்கை எதிர்கொள்கிறார். மேலும் அவர் உயிர் வாழ, மலை...
பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்' பற்றிப் பலர் சொல்லும் கட்டுக்கதைகளையும், பிரசவம் பற்றிய தவறான கண்ணோட்டங்களையும் உண்மை என நம்பும் பல பெண்கள், மகப்பேறு அனுபவத்தையே கொஞ்சம் திகிலோடுதான் எதிர்கொள்கிறார்கள். 'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு...
மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம் கனேவத்த புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பல கோரிக்கைளை முன்வைத்து பாதுகாப்பற்ற புகையிரத கடவை காவலர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பு முகாம்களில் இருந்தபோது தமக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் சாப்பாட்டுக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் மரணமடையக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தடுப்பு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இக்குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியான தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகத்தில் இவ்வாறான...
  அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது, தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்க பாக்கெட்டில் இருந்த ஐபோன், திடீரென தீப்பிடித்துள்ளது. இதை உணர்ந்த கரீத், உடனடியாக அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஐபோன் வெடித்துள்ளது....
சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பை உருவாக்கிய ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதை கண்டித்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள். சனச வங்கியை மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்தவரே குறித்த சங்கத்தை ஸ்தாபித்தவராவார். அரசாங்கத்தின் உதவியுடன்...
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இன்று (3) மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வுப்பணிகள் இன்று காலை 8.35 மணி முதல் 10.15 மணிவரை இடம் பெற்றது. இதன் போது பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை 377 சென்றி மீற்றர் வரை கிணறு ஆழப்படுத்தப்பட்டு தோண்டப்பட்டது. இதன் போது மேலும் பல தடயப்பொருட்களை விசேட...
மலேசிய அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே என கேள்விஎழுப்பியுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இன்றையதினம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டபெண்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலில்தலைமை வகித்த வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது உரையிலையே அவ்வாறுகேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு மலேசியா தமிழர் பேரவைக்கு மலேசியஅரசாங்கம் பல இலட்சம் அமேரிக்க டொலர்களை வழங்கி இருந்தது....