ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இந்த அவசர ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த கலந்துரையாடலானது அடிக்கடி இடம்பெறும் ஒன்று எனவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.  
2016 ம்  ஆண்டுக்கான கா.போ.த உயர்தரப்பரிட்சை நாடளாவிய ரீதியில் 02.08.2016 காலை 8.30 ஆரம்பமாகியது  இம்முறை உயர்தரபரிட்சை 2.204 பரிட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் 27 ம் திகதிவரை நடைபெறவுள்ளது உயர்தரப்பரிட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரிட்சாத்திகள் தோற்றவுள்ளனர் இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரிட்சார்த்திகள் எனவும் 74 ஆயிரத்து 614 தனியார் பரிட்சாத்திகள் எனவும் பரிட்சை அணையாளர்...
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா நீகுனியா மற்றும்   மானஸ் தீவு  தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து  காத்திருப்பவர்கள்  தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000 அவுஸ்ரேலியா  டாலர்வரை வழங்கப் படும்  என்று அவுஸ்ரேலியா  அரசு அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும்  Refugee Action Coalition அமைப்பின் Ian Rintoul தெரிவித்துள்ளார்..  இதற்க்கு முன்  $10,000 தருவதாக...
அடையாளம் சிவில் அமைப்பு மற்றும் தாமரைக்குளம் பதிவர் சங்கம் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை கொட்டக்கலை ஜி.ரி.சி மகளிர் அணி வெற்றிகொண்டதுடன் இரண்டாம் இடத்தை நானுஓயா தாஜ்மஹால் அணியும் மூன்றாம் இடத்தை நுவரெலியா மிஸ்றோ சுப்பர் கிங்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன. முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 ரூபா பணம் பரிசும் இரண்டாம் இடம்பிடித்த அணிக்கு 7500 ரூபா பணம்...
! இன்று காலை பாசிக்குடா மீனவர்கள்  'LAND RIGHTS NOW' எனும் வாசகத்துடன்  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்   இந்த முன்னெடுப்பு நடவடிக்கை தொடர்பாக தெரியவருவதாவது : இன்றய தினம் உலகெங்கும் 'LAND RIGHTS NOW' எனும் தொனிப்பொருளில் அபகரிக்கப் பட்ட காணிகள் சம்பந்தமான முன்னெடுப்பினை நாடளாவரீதியில்  'ஒக்ஸ் பார்ம்' நிறுவனத்தினர்  மேற்கொண்டு  வருகின்றனர். கடந்த காலங்களில் .பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பாசிக்குடா  மீனவர்கள்...
மட் ட க் களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட் ட களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் . மட் ட களப்பு புன்ன சோலையை சேர்ந்த ஒருவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளார் . பிரேதம் அடையாளம் காணுவதற்க்காக மட் ட களப்பு வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்...
ஆடி அமாவசைத் தீர்த்தம் வெகு சிறப்பாக முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார் கோவிலில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலிருந்து சிவபெருமான் வீதீ வழியாக கெருடமடுவைச் சென்றதும் எம்பெருமானுக்கு ஆலய பிரதமக்குருக்கள் கீர்த்திஸ்ரீவாசன்குருக்கள் அவர்களினாலும் கெருடமடு பூசகர் சி.சிவஞ்ஞானம் அவர்களினாலும் பூசைகள் இடம் பெற்று தந்தையை இழந்தபிள்ளைகள் தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைவதற்கு விதரமிருந்து கிரியைகள் செய்யப்பட்டு நீரில் கரைத்து தீர்தமாடுவது இந்துக்களின் ஒரு முக்கியமான விரதமாகும். அந்த வகையில் 600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்ததும் கெருடன்...
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்; நேற்று (01) தனது 64 வது பிறந்த நாளைஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் சிறுவர்களுடன் கொண்டாடினார்
தொடர்பிலும் டெங்கு பாதிப்புகள் தொடர்பிலான விடங்யகளில் சிவில் பாதுகாப்பு குழுவினால் விழிப்பூட்டல் நிகழ்வுகளை  முன்னெடுக்க வேண்டும் என லெதண்டி பிரதேச கிராம உத்தியயோகஸ்தர் எம்.யோகமலர் தெரிவித்தார் அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் காசல்ரி காலாசார மண்டபத்தில் 01.08.2016 திங்கட்கிழமை சிவில் பாதுகாப்பு பொலிஸ் பொருப்பதிகாரி சந்தசேகரன்  தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச...
விளையாட்டின்மூலம் இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது - அமைச்சர் டெனிஸ்வரன்... வலைப்பாடு தூய அன்னம்மாள் ஆலயத் திருவிழாவினை முன்னிட்டு முன்னாள் வலைப்பாடு பங்குத்தந்தையும் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகருமாகிய அருட்பணி கொன்சால்வேஸ் அவர்களது ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ள வேளையிலே அதன் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் 31-07-2016 ஞாயிறு மாலை 3.00 மணியளவில் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இவ் இறுதி நாள் நிகழ்விற்கு புனித அன்னம்மாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...