காலத்திற்கு முந்திய தெரிவு- வடமாகாண சபை மாங்குளம் வர வேண்டும் :- வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் இடித்துரைப்பு.
Thinappuyal -0
வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டிடமும் மாகாண சபை அமர்வுக்கட்டிடமும் மாங்குளத்தில் தான் அமைய வேண்டும் என்பது காலத்திற்கு முந்திய தெரிவு. அதற்காக பல நியாயபூர்வமான காரணங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. மாங்குளம் என்பது சகல மாவட்டங்களுக்கும் ஒரு மத்திய நிலையம். வவுனியாவிலிருந்து மாங்குளம் 45கி.மீ தூரமும், முல்லைத்தீவு நகரிலிருந்து 49 கி.மீ தூரமும், கிளிநொச்சி நகரிலிருந்து 27கி.மீ தூரமும், யாழ்ப்பாணத்திலிருந்து 100கி.மீ தூரமும், மன்னாரிலிருந்து 110கி.மீ தூரமும் ஆகும்.
ஆனால் இன்று சகல...
மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை தீர்த்தோற்சவம்!!
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஈழத்தின் கிழக்கே வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றானமூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை தீர்த்தம் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
இராமனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலய ம் திகழ்கின்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்...
லவ் லைஃப்
இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு செக்ஸும் முக்கியம்தான்.
அன்றாட உடற்பயிற்சி, உறவுகள் பராமரிப்பு, ஆரோக்கிய உணவு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கப் பெற்றால்தான் வாழ்க்கை முழுமை அடையும். அதைப்போலவே 50 வயதிலும் தொடர்ச்சியான தாம்பத்திய உறவில் ஈடுபடும்...
மனமும் மருந்தும்
இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை’ என சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்ற புது...
த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், இத்தகவலை அவர் மறுத்துள்ளார். ஹன்சிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செய்திகள் எல்லாம் வதந்திகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. அவதார் போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ஷான் ஃபுட், தற்போது ஷங்கரின் 2.0...
ரஜினி நடித்த கபாலி ஜூலை 22-ம் தேதி வெளியானது. இதையொட்டி பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப் போயின.
ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள் ஜூலையில் வெளியாக இருந்த நிலையில் கபாலி படத்தால் வெளியாகத் தாமதம் ஆயின.
இப்போது கபாலி புயல் கரையைக் கடந்துவிட்டதால் அடுத்ததாக ஒவ்வொரு படங்களாக வெளியாகத் தயாராகிவிட்டன. ஆகஸ்ட் 12-ம் தேதி இயக்குநர் ராஜூமுருகனின் ஜோக்கர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள...
தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் 60 என்று தற்காலிகமாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன்,...
இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் விஜய் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் நடிக்க விஜய் மறுத்துள்ளார்.
பாகுபலியை விடவும் பெரிய படம் என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவேண்டும் என்று சுந்தர்.சி விருப்பம் தெரிவித்தார். ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் படப்பிடிப்பு எப்படியும் ஒருவருடம் நடைபெறும், கால்ஷீட் 250 நாள்கள் தேவைப்படும் என்கிற காரணங்களால்...
விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் ஹரி.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:
விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளேன். படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பிரியன் ஒளிப்பதிவு என்று தகவல் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் எஸ் 3 (சிங்கம்...
ஊக்கமருந்து கலந்தது தெரியாமலே நர்சிங் யாதவ் உணவு உட்கொண்டுள்ளார். எனவே அவரை ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெற்றார். ஆனால் தகுதிச்சுற்றில் பங்கேற்காதவரான...