இன்னும் நான்கு நாட்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில்  ஒலிம்பிக் போட்டிகள்  தொடங்க உள்ளது. இந்நிலையில் வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'போக்மான் கோ' விளையாட்டை விளையாட முடியாது என்பதால் சர்வதேச வீரர்கள் வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பிரேசிலின் ரியோ...
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி விலகியுள்ளது. ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரியோ ஒலிம்பிக்கிலிருந்து பலர் விலகியுள்ள நிலையில், பிரையன் சகோதரர்களோ, ஸிகா வைரûஸ நேரடியாக காரணம் காட்டாமல், சுகாதாரப் பிரச்னை காரணமாக விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். கணவர், தந்தை என்ற பொறுப்புகள் தங்களுக்கு இருப்பதால் சுகாதாரப் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் கலக்கி...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக...
நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53வது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் 01 திகதி முதல் 05ஆம் திகதி வரை...
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. பீ.பி.அபேகோன் அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன் அவர்கள் 1988இல்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்க உள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இந்த இல்லம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தங்கியிருந்த இல்லம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் போர்க்குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் எனவும் வடக்கு மக்கள் குறிப்பிட்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியாக, நடைமுறைப்படுத்தப்படும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்ட வடக்கு மக்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது...
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணுவத்தினரே சோதனை செய்ததாக, நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான, மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து பதிவு செய்யப்பட்டள்ளது. வவுனியாவில் நலன்புரி முகாம்களில் இருந்த இராணுவத்தினர், பெண்கள் நீராடும் பகுதியிலும், மலச கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களில் பெண்களை பெண் இராணுவத்தினர் சோதனையிடாது,...
நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில்...