தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
Thinappuyal News -0
தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
காலகாலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்த இலங்கையரசு 21ம் நூற்றாண்டிலும் தமிழினத்தை ஏமாற்ற முடியாது. கடந்தகால தேர்தலின் பொழுதும், தமிழரசுக் கட்சியின் மகாநாட்டின் பொழுதும் மக்கள் மத்தியில் தெளிவான கருத்தை கூறிவந்தேன் அதனையே இன்றும் கூறுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆயுதம் ஏந்திப் பழகியவன் அல்ல ஒரு அகிம்சை வாதி....
தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில்
Thinappuyal News -
தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில்
நாட்டில் அமைதி நிலவியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை ஒழுங்கான முறையில் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது சதிவேலைகளை தமிழ் கட்சிகளுக்கிடையேயும், முஸ்லீம்களுக்கிடையேயும், சிங்கள மக்களுக்கிடையேயும் விதைத்துள்ளார். அண்மைக்காலமாக இவருடைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அதிதீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை வெறுமனே போர்க்குற்றம் மட்டுமே இடம்பெற்றது...
மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி
Thinappuyal News -
மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி
யுத்தம் முடிவடைந்து 07வருடங்களை அண்மித்த நிலையில் நாட்டின் பாதுகாப்பானது பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இதுவரையிலும் நீக்க விரும்பாத இலங்கை அரசு அதனைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான காரணம் இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுடைய தலையீடு இருக்கிறதென்பதேயாகும். மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் பொது இடங்களில் ஊர்வலங்களில் கலந்துகொள்வதென்பது தவிர்க்கப்படவேண்டிய விடயமொன்றாகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த நாட்டிலிருந்து நீக்கப்படும் வரை...
வவுனியா பிரதான பேரூந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதையில் வருவோரால் பயணிகளுக்கு அசௌகரியம்
Thinappuyal -
வவுனியா பிரதான பேரூந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதையில் வருவோரால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் மது போதையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரதான பேரூந்து நிலையத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அங்கு பயணங்களை மேற்கொள்வதற்காக நிற்கும் பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் பேசி முரண்படுவதுடன், மது போதையில் இருவர் அல்லது குழுவாக வருகின்ற போது தமக்குள்ளும் முரண்பட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில்...
மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி திருப்தி அடைந்த நபருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேறு ஒர் நபர் ஆயுதம் ஒன்றை காண்பித்து அச்சுறுத்தி மனைவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாவதனை குறித்த கணவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்தக் குற்றச்...
சட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது, பொலிஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தவும் நாம் தயங்கப் போவதில்லை. என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
காலி, கொஸ்கொட பகுதியில் பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் உரையாற்றுகையில்,
அவரது கையடக்கத் தொலைபேசிக்கு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாக விஷேட அழைப்பொன்று கிடைத்திருந்தது....
தமிழக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்ற போது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது.
பின்னால் வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது.
கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53ம் ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.
சிவில் விமான சேவை தொடர்பிலான ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாக உள்ளது.
இம்முறை இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கை சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ நிமல்சிறியினால் வகிக்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் 5ம் திகதி வரையில் மாநாடு நடைபெறவுள்ளது.
32 நாடுகளின்...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
பல்வேறு தடைகளையும் தாண்டி கொழும்பு நோக்கி வரும் பாதயாத்திரையில் பொது எதிரணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த 28ம் திகதி பாதயாத்திரையை கண்டியில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் கண்டி மாநகர எல்லைக்குள் பாதயாத்திரையை ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்தமையினால் பேராதனை சந்தியிலிருந்து பாதயாத்திரையினை பொது எதிரணியினர் ஆரம்பித்திருந்தனர்.
இதேபோல் மாவனெல்லை நகர்...
பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆதாரணையில் தமது ஒத்துழைப்பை காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த தேவாலயத்தின் மூத்த பாதிரியார் கொடூரமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் ருயின் பகுதியில் உள்ள தேவாலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த மூத்த பாதிரியாரை படுகொலை செய்தனர்.
இந்நிலையில் இதனை கண்டிக்கவும்...