கரடியனாறு தேனகத்தில் இராணுவ கிபீர் விமானத்தாக்குதலில் எட்டு போராளிகளின்16ம் ஆண்டு நினைவு நாள்
Thinappuyal News -0
மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை.29.2006 நடத்தப்பட்ட சிறிலாங்க கீபீர் விமானத் தாக்குதலில் விரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன், கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் 16ம் ஆண்டு நினைவு நாள்இன்று.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலான பகுதியில் கட்டுபடுத்த பேலியாகொடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.
குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் சனீமா விஜேபண்டார நேற்று (29) பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாதயாத்திரையில் பொதுமக்களுக்கு தொந்தரவு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பாதயாத்திரையை வரக்காபொல பகுதியில் கட்டுபடுத்த பொலிஸார்...
வவுனியா அரச பொது மருத்துவனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
வவுனியா மருத்துவமனையின் பெண் நோயியல் வைத்தியர் சந்தன ஹேரத்தின் பொறுப்பில் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பிரசவம்...
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
சற்று முன்னர் வரை அவுஸ்ரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
வெற்றி பெறுவதற்கு 3 விக்கெட்டுக்கள் கையிலிருக்க 122 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.
போட்டியின் 5ம் நாள் ஆட்டம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார்.
வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப் பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித்...
எப்படா பேங்க் திறக்கும் பணம் எடுக்கலாம் என காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. பணம் எடுப்பதற்காக அரை நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டு வங்கியில் கியூ கட்டி நின்றதெல்லாம் நம் அப்பாக்களின் காலம். இப்போதைய ஏ.டி.எம் வசதி அதையெல்லாம் நிறுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி ஏ.டி.எம் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பரிமாற்றம், அல்லது வேறு ஏதாவது...
தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் !
இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ்...
தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில்...
வரவு, செலவு தெரிவிக்காமல் முறைகேடாக செயல்பட்ட 10,000 தொண்டு நிறுவன உரிமம் ரத்து: வெளிநாட்டு நன்கொடைகள் வரவு குறையும்
Thinappuyal -
நாட்டில் பத்தாயிரம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பதிவு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் வெளி நாட்டில் இருந்து வரும் நன்கொடை களின் அளவு குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இண்டியாஸ்பெண்ட்’ என்ற அமைப்பு, வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங் களுக்கு வரும் நன்கொடைகள் பற்றி ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வில் தெரிய வந்துள் ளதாவது:
கடந்த 2014-15-ம் ஆண்டு இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடு களில் இருந்து...
ஜன நாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையை விமர்சித்து டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும், ஜன நாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிலடெல்பியாவில் செவ்வாய்க்கிழமை ஜன நாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹிலாரி...