துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 15-ம் தேதி இரவு அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆளும் ஏ.கே கட்சி, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ராணுவ புரட்சியை முறியடித்தனர். இதில் புரட்சி படையை சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகன் ஆதரவாளர்கள் 208 பேரும் பலியாகினர். ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ராணுவத்தின் மூத்த தளபதிகள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் என 16 ஆயிரத்துக்கும் அதிக மானவர்கள்...
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீது நடத்திய விமான தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 35 பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இதுதொடர்பாகக் கூறும்போது, “அல் காண்டூர் மீது வியாழக்கிழமை இரவு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர்” என்றார். கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துர்ரகுமான் கூறும்...
அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார். அணு ஆயுதங்கள் விஷயத்தில் அவரை நம்ப முடியாது’’ என்று ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் (68) அறிவிக் கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற் றில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் பெண் ஹிலாரி என்ற சாதனையை படைத்துள்ளார்....
புரோஸ்டெட் சுரப்பியில் ஏற்படும் வீக்கத்தை போக்க சிறுநெறிஞ்சில் மருந்தாகிறது. இந்த சீசனில் தாராளமாக கிடைக்கும் சிறுநெறிஞ்சில் பூக்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் நெறிஞ்சில் பொடி கிடைக்கும். 50 வயதை கடந்த ஆண்களுக்கு புரோஸ்டெட் கிளான்ட் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புராஸ்டெட் சுரப்பி இன உற்பத்திக்கு முக்கியமானது. உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சிறுநீர் பைக்கு கீழே உள்ள புரோஸ்டெட்டில் வீக்கம் ஏற்பட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும்...
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அதிக வெப்பத்தால் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை  ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை சரிசெய்வது அவசியம். செம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும். குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு...
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், நகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து பார்க்கலாம். நகம் சுத்தமாக இருக்கும்போது அகம் சுத்தமாக இருக்கும். தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் கை நகங்களில் சொத்தை ஏற்படுகிறது. இது பெரும் பிரச்னையாக உள்ளது.  நகங்கள் ஆரோக்கியமாக இருக்க மேல்பூச்சு மருந்துகள் மட்டும் போதாது. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது....
அல்சரை குணப்படுத்த கூடியதும், பார்வை திறனை அதிகரிக்கவல்லதும், புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டதுமான கேரட்டின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அன்றாடம் ஒரு கேரட் சாப்பிட்டு வருவது நல்லது. பல்வேறு சத்துக்களை கொண்ட கேரட் கேன்சரை தடுக்கவல்லது. இதில், மருத்துவ வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. கேரட்டை பயன்படுத்தி பார்வை திறனை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர்...
தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சரும பராமரிப்பு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தோல் நோய்களை போக்குவதில், கஸ்தூரி மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இது, தோலுக்கு மென்மையை தருகிறது. தேங்காய் தோலுக்கு நன்மை தருகிறது. சோற்றுக் கற்றாழை, பாதாம் ஆகியவை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆளிவிதை பொடியுடன் சிறிது கசகசா, தேங்காய் பால்...
பல்லகெலே, ஆஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 117 ரன்களும், ஆஸ்திரேலியா 203 ரன்களும் எடுத்தன. 86 பின்தங்கிய இலங்கை அணி தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடியது. 3–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. குசல் மென்டிஸ் 169 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 4–வது நாளான...
பல்லகெலே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், இளம் வீரர் குசல் மென்டிசின் சதத்தால் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டது. டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 117 ரன்களும், ஆஸ்திரேலியா 203 ரன்களும் எடுத்தன. அடுத்து 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள்...