பொகவந்தலாவ நகரில் லொறியொன்றில் விற்பனை செய்துகொண்டிருந்த பழுதடைந்த 75 கிலோ மீன்கள் 29-7- 2016 வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பகுதி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த அர்களினால் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையின்போது கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய அனைத்தையும் அழித்ததோடு ஐஸ் இடப்பட்ட ரெஜிபோம் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யாமையினால் குறித்த மீன்கள் பழுதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த மீண்டும் ஆட்சியை பிடிக்க மக்களுக்கான பாதயாத்திரை என கூறிக்கொண்டூ கண்டியிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர் இது பாதயாத்திரை இல்லை ரோதை யாத்திரை நடந்து செல்வதே பாதையாத்திர  மஹிந்த காரில் செல்கிறார் என மக்கள் விடுதலை முன்னனியின் மத்திய நிலைய தலைவர் வட மத்திய மாகாண மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார் கடன் சுமை வரிச்சுமை பொருளாதார வீழ்ச்சி எனும் தொனிப்பொருளில் மஸ்கெளியா பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...
இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விழகி பழத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தெங்வீகமாக தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெறபட்டுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பானம் மாவட்டம்; பருத்திதுறை ஹாட்லி கல்லூரியின் பௌதீகவள அபிவிருத்திக்கும் பாடசாலையின் ஏனைய அபிவிருத்திக்கும் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை பிரதமருக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை கொழுப்பில் நடாத்தியது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அளுவல்கள் அமைச்சர்...
தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதையடுத்து மலையக தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வகையில் அட்டன் செனன்  பகுதி தொழிலாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பள உயர் உடன்படிக்கை இழுபரி நிலையிலிருக்கும்  தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர் இந் நிலையில் சம்பள பேச்சுவார்தை நிறைவரையும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயை வழங்க முன்வந்த  நல்லாட்சி அரசாங்கத்திற்கும் முற்போக்கு கூட்டனியினருக்கும் நன்றியை தெரிவிக்கும்...
ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பிரதித் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமாகிய வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை 28.07.2016 அன்று நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை 10.08.2016க்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:  பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது...
ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் பணியின்போது நோய்களைத் தடுக்கும் சேவையினை பலப்படுத்துதல் வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார் மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றும் பிரிவினர் என்ற ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்களிடம் பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (28) முற்பகல் கடவத்தையில் இடம்பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்களின் 81வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். பொதுச் சுகாதார சேவையின் தரம் மற்றும் நியமங்களை மேம்படுத்துவதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசு...
புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 27.07.2016 நடைபெற்றது அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட  ஹைலன்ட்ஸ் கல்லூரி.சென்கபிரியல் கல்லூரி சென் பொஸ்கோ கல்லூரி ஸ்ரீவாணி த.வி.தரவளை த.வி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குகொண்ட  செயலமர்வானது அட்டன் கல்வி வலயத்தின் ஏற்பட்டில் அட்டன் டிக்கோயா நகரசபையின் நூலக பிரிவின் அனுசரணையில் இடம்பெற்றது
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) அவர்கள் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (28) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin...
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் இன்று பாடசாலையின் அதிபர் R விஜேந்திரன் .உப அதிபர் சந்ரமோகன் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன ஒழுங்கு முறை மற்றும் சிருவர் பாதுகாப்பு செயலமர்வு புஸ்ஸல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டது