Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் புகுத்த உள்ளது.
சமீபத்தில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிநுட்பம் மூலம் ஆப்ஸ்களால் போன் மெதுவாவதை தடுக்க முடியும்.
இதன் மூலம் RAM அளவை அதிகரித்து போனை 40 சதவீதம் வரை போனை வேகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் இந்த தொழிநுட்பத்தை இனி...
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார்.
அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.
சுமார் 3,500...
தலைப்பை பார்த்தவுடனே ஜீரணிக்க முடியவில்லையா? ஆம் இது உண்மை தான்.
பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், 'கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய உணவாக மாறலாம்' என கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக பசுவின் பாலை விட நான்கு மடங்கு அதிக சத்து மிக்கதாக உள்ளதாகவும், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளதாகவும் ஆய்வுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
Diploptera punctate என்னும்...
தமிழ் சினிமாவில் ஒரு சிலரே தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள். அந்த வகையில் தன்ஷிகாஅரவான், பரதேசியை தொடர்ந்து கபாலியில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இவரின் யோகி கதாபாத்திரத்தை பாராட்டதவர்கள் இல்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இந்த படத்திற்காக ரஞ்சித் சார் என்னை அழைத்து முடி வெட்ட முடியுமா? என்று கேட்டார்.
நான் உடனே ஓகே சொல்லிவிட்டேன், ரஞ்சித் சார் “நல்லா யோசிங்க” என்றார், முழுமனதாக நான் சம்மதம்...
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான ஆடம் வோகஸ் ஆல் டைம் லெவன் அணியை தெரிவு செய்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆடம் வோகஸின் சராசரி 95.50 (15 போட்டிகள்).
இவர் ஆல் டைம் லெவன் அணியை தெரிவு செய்துள்ளார், தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹைடன்- சச்சின் டெண்டுல்கர் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லெவன் அணி: மேத்யூ ஹைடன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் (அணித்தலைவர்), பிரையன்...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
இதற்காக இரு அணி வீரர்கள் சிறப்பான முறையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறுகையில், கும்ப்ளேயுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.
பந்துவீச்சு குறித்து நிறைய கற்றுக் கொடுக்கிறார்,...
ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக ஆடவர் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு...
ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள மரக்காணா மைதானத்திற்கு அருகில் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பொருளான கோகையின் பாக்கெட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் களைகட்டவிருக்கிறது. இந்த ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் 2வது மிகப் பெரிய நகரம். சுமார் 70 லட்சம் மக்கள் தொகைக் கொண்டது.
உலகின் 207 நாடுகளில் இருந்து 17 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் இந்த...
அப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.
இக் கைப்பேசி அறிமுகம் செய்யும் திகதியும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சீன இணையத்தளம் ஒன்று இதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசியின் மூன்று வடிவங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன்படி 4.7 அங்குல அளவினைக் கொண்ட iPhone 7, 5.5 அங்குல அளவைக் கொண்ட iPhone...
தற்போதைய இணைய உலகை மட்டுமின்றி மக்களையும் ஆட்டிப் படைக்கும் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டுப் பகுதிக்கான வருமானத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 6.44 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருமானம் ஆனது கடந்த வருடம்...