சோற்றுக்கற்றாழை என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது. இதில் ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும்.
இதன் ஜெல்லியை கற்றாழை சோறு என்பர், இந்த ஜெல்லி தான் அதிக குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது.
விட்டமின் A, விட்டமின் B, விட்டமின் C,விட்டமின் E போன்ற விட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன.
மேலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் இருக்கிறது.
மருத்துவ பயன்கள்
சோற்றுக் கற்றாழையின் சோற்றை...
சென்னை, ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் அருகே, பிளாட்பார ஓரத்தில் தமிழகத்தின் அத்தனை வார, மாத இதழ்கள், நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனருகில் சோகமும், நம்பிக்கையும் கலந்த ஒரு முகபாவத்துடன் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார் அந்த மூதாட்டி. வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்ட மறுவினாடி, அவர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவைக்கிறார். வாடிக்கையாளர்களை வணங்கும் இந்த நாகரிகம் வழக்கொழிந்துபோய்விட்ட இக்காலத்தில், அந்தப் மூதாட்டி மேல் மதிப்பை கூட்ட வைத்தது இந்த செயல்.
சில...
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை முடியாத நிலையில் மக்கள் தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள்.அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில்…..
Thinappuyal -
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,
மல்லாவியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றும், சாவகச்சேரி பகுதியிலிருந்து கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனம் ஒன்றும் இவ்வாறு செயற்படுவதாக குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது....
முதலையினால் துண்டாடப்பட்ட சரத்: 30 வருடங்களாக ஆற்றில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்
நில்வள கங்கையின் , கிளை ஆறான கிரமஹாரவில் நீராடச் சென்ற நபரொருவர் முதலைக்கு இரையாகியுள்ளார்.
சரத் என்ற அந்நபரின் உடலை முதலையொன்று கடித்து துண்டாக்கியுள்ளது.
அவரது உடலின் மேற்பாகம், கால் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அவர் 30 வருட ங்களாக ஆற்றில் குளிக்கும் பழக்கம் உடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமான...
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் நடிகை நயன்தாரா மீது புகார் கூறப்பட்டுள்ளது. நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவே இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது.
மோதல்
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
மறுப்பு
இந்த படத்தில் நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி...
2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும் கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள் அவனை முற்றிலுமாக மாற்றும் என்பதற்கு மன்சுக்பாய் பிரஜபதி சரியான எடுத்துக்காட்டு எனலாம்.
நிலநடுக்க பாதிப்பை செய்தித் தாள்களில் பார்த்த பிரஜபதி குறிப்பிட்ட செய்தி தலைப்பைப்பார்த்து புதியக் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என முடிவெடுத்தார். இதோடு...
குமாரபுரம் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Thinappuyal -
திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ம் திகதி இந்தப் படுகொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 26 பேர் கொடூரமான...
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் உதலாகம கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்தப்பட்டதுடன் லசந்தவின் சாரதி அவரை அடையாளம்...
கத்தார் நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு நாளை நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
கத்தாரில் கடந்த 2012-ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு 25...