அகதிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜேர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்புப்பட்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவருக்கும்...
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார்
Thinappuyal -
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, அரசாங்கத்திற்கும் மஹிந்த குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் என்னவென வெளிப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்து வரும் நிலையில், யுவதி உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
கடந்த...
விண்வெளி வீரர்களின் சிறுநீர் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பல ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.
விண்வெளியில் தங்கியிருக்கும் பொழுது வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவு குறையும். மேலும் உணவு சரியாக எடுத்துக் கொள்ளாததால், இயல்பாக நடக்கும் வளர்சிதை மாற்ற சுழற்சி முறை பெருமளவில்...
தற்போதெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கே நன்றியுணர்வு அதிகமாக இருக்கின்றது. அதிலும் நம்மை பாதுகாப்பவருக்கு ஒன்று என்றால் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் குணமுள்ளவை.
இக்குணங்கள் எல்லாம் நம் வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் நாய்க்கு மட்டுமில்லைங்க.. மான்களுக்கும் உண்டு என்பதை தெளிவாக காட்டும் காட்சியே இதுவாகும்....
ஆம் தனக்கு உணவளிக்கும் பெண்ணிடமிருந்து உணவை வாங்கிக் கொண்டு பின்பு தலையை தாழ்த்தி நன்றி சொல்லும் கண்கொள்ளாக் காட்சியினைப் பாருங்க......
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டியிலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் கெடம்ப சந்தியில் வைத்து அரச அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதயாத்திரையில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் கற்களைக் கொண்டு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் செய்தியாளர் கூறினார்.
இது தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ்...
வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொருளாதார மத்திய நிலை யத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன்இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றினையும் நேற்று அனுப்பிவைத்துள்ளார்.
இந்தக் கடிதம்...
மட்டக்களப்பு எல்லையில் மேய்கின்ற எங்களின் மாடுகளை மீண்டும் சுடத்தொடங்கிவிட்டார்கள் என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச பண்ணையாளர்கள் தங்களது ஆதங்கங்களை ஊடகத்திற்கு கருத்துதெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினர்.
மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களக் குடியேற்றவாசிகள் அந்தப்பகுதிகளில் மேய்கின்ற தங்களது மாடுகள் மீது மீண்டும் துப்பாக்கிகளைக்கொண்டு சுடத்தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,
எங்களது மேய்ச்சல்தரை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட...